கேரள மாநிலம் வயநாடு அருகே மயக்கி ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட தண்ணீர் கொம்பன் காட்டு யானை உயிரிழந்த நிலையில், விசாரணை நடத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் இரு வாரங்களுக்கு…
View More வயநாடு அருகே தண்ணீர் கொம்பன் யானை உயிரிழப்பு… விசாரணைக்கு தனிக்குழு அமைப்பு…special team
கொடநாடு கொள்ளைக்கும், ஐடி ரெய்டுக்கும் தொடர்பு ?
மர்மநபர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் வருமானவரித்துறையினர் ஷைலி அப்பார்ட்மென்ட்ஸ் என்ற விடுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கட்டுகட்டாக எடுத்தனர். அந்த ஆவணங்கள்…
View More கொடநாடு கொள்ளைக்கும், ஐடி ரெய்டுக்கும் தொடர்பு ?டெல்லி காற்று மாசை குறைக்க சிறப்புக் குழு
டெல்லியில் காற்று மாசை குறைக்க 5 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில் தற்போது நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும்…
View More டெல்லி காற்று மாசை குறைக்க சிறப்புக் குழு