தமிழ்நாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் தொடர்புடைய இடங்களில் அதிகளவில் ஐடி ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஐடி ரெய்டுகளுக்கு அரசியல் காரணங்கள் உள்ளன என பரவலாக பேசப்படுகிறது. இது உண்மைதானா ? …
View More அரசியல் காரணங்களுக்காக மட்டும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டதா ?News 7 Tamil Updates
ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு கிடுக்கிபிடி – பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு
பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணக்கர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்களின் வருகை பதிவேற்றம் செய்வதற்கு என உருவாக்கப்பட்டுள்ள செயலி அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல்…
View More ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு கிடுக்கிபிடி – பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவுகிடப்பில் போடப்பட்ட கலைஞர் திருக்கோயில்
அதிமுக ஆட்சியில் விறுவிறுப்பாக தொடங்கபட்ட கலைஞர் திருக்கோயில் பணிகள் தற்போது மந்தநிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி காணப்படுகிறது. கோடிக்கணக்கில் வசூல் ஆனத்தொகை என்னவானது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே…
View More கிடப்பில் போடப்பட்ட கலைஞர் திருக்கோயில்இது உத்தர பிரதேசமல்ல… தமிழ்நாடு என சீறிய டி.ஆர்.பி.ராஜா
இது உத்தரபிரதேசமல்ல, இது தமிழ்நாடு என அறச்சீற்றத்துடன் திமுகவின் தகவல் தொழிற்நுட்ப செயலாளர் டி.ஆர்.பி. ராஜா பேசினார். அவர் அப்படி எதற்காக பேசினார் என்பதை விரிவாக பார்க்கலாம். என்ன செய்கிறது ஐ.டி விங்க் ?…
View More இது உத்தர பிரதேசமல்ல… தமிழ்நாடு என சீறிய டி.ஆர்.பி.ராஜாஅதிமுகவிற்கு தற்காலிக அலுவலகமா ? இபிஎஸ் முடிவு என்ன?
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை காரணம் காட்டி அலுவலகத்தை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்…
View More அதிமுகவிற்கு தற்காலிக அலுவலகமா ? இபிஎஸ் முடிவு என்ன?ஓ.பி.எஸ் நான்கு தளபதிகளின் கதை
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை ஏற்பட்டவுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்த நிர்வாகிகள் பலர் எதிர் முகாமிற்கு தாவி விட்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 4 பேர்…
View More ஓ.பி.எஸ் நான்கு தளபதிகளின் கதைநெல்லை மாவட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நெல்லை மாவட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள தலையணை பகுதியில்…
View More நெல்லை மாவட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ; சுற்றுலா பயணிகள் குளிக்க தடைஅதிமுகவில் விதிமீறல் ; தலைமையகத்தை எங்களிடம் தாருங்கள் – தொண்டர்கள் அரசுக்கு கடிதம்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது முதல் தற்போது நடைபெற்றுள்ள நியமனங்கள் வரை அனைத்தும், அக்கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதால் கட்சி அலுவலகத்தை தொண்டர்களாகிய…
View More அதிமுகவில் விதிமீறல் ; தலைமையகத்தை எங்களிடம் தாருங்கள் – தொண்டர்கள் அரசுக்கு கடிதம்ஓபிஎஸ் மகனை மட்டும் நீக்காததற்கு 5 காரணம் இது தானா ?
அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் மூலம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். ஆனால் ஓபிஎஸ்ஸின் மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் நீக்கப்படவில்லை. இதனால் ஆடு பகை, குட்டி…
View More ஓபிஎஸ் மகனை மட்டும் நீக்காததற்கு 5 காரணம் இது தானா ?எதிர்கட்சி துணைத்தலைவராகிறார் நத்தம் விசுவநாதன் ?
எதிர்கட்சி துணைத்தலைவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த எதிர்கட்சி துணைத்தலைவர் யார் என்ற கேள்வி எழுவது இயல்பே. அந்த வரிசையில் நத்தம் விசுவநாதனை நியமிக்க அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர்…
View More எதிர்கட்சி துணைத்தலைவராகிறார் நத்தம் விசுவநாதன் ?