வட இந்திய தலித் வழக்கம் என்ற பேரில் பெண்கள் கையை பின்னால் கட்டிக்கொண்டு சாப்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
View More ‘வட இந்திய தலித் வழக்கம்’ என பெண்கள் கையை பின்புறம் கட்டி உண்ணும் வீடியோ உண்மையா?dalit
“சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி!
“தமிழகத்தில் அதிகமாக பேசப்படுவது சமூகநீதி. ஆனால் தலித்துக்களை இன்றும் ஏற்றத்தாழ்வாக பார்க்கிறார்கள்” என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
View More “சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி!மத்திய பிரதேசம் | கிணற்றில் தண்ணீர் குடித்ததற்காக தலீத் சிறுவர்கள் தாக்கப்பட்டனரா?
This News Fact Checked by ‘PTI’ மத்திய பிரதேசத்தில் கிணற்றில் தண்ணீர் குடித்ததற்காக 10 தலித் சிறுவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சில…
View More மத்திய பிரதேசம் | கிணற்றில் தண்ணீர் குடித்ததற்காக தலீத் சிறுவர்கள் தாக்கப்பட்டனரா?#Uttarpradesh | பாஜகவினர் தலித் பெண்ணை தாக்கியதாக வைரலாகும் வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘Factly’ உத்தரபிரதேசத்தில் பாஜக ஆதரவாளர்கள் ஒரு தலித் பெண்ணைத் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்து, தலையை மொட்டையடித்தனர் என வைரலாகிவரும் வீடியோ குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More #Uttarpradesh | பாஜகவினர் தலித் பெண்ணை தாக்கியதாக வைரலாகும் வீடியோ உண்மையா?வாகனத்தை முந்திச் சென்ற தூய்மைப்பணியாளர்…நிர்வாணப்படுத்தி தாக்கிய போலீசார்!
மத்தியப் பிரதேசத்தில் தங்களின் வாகனத்தை முந்திச் சென்றவரை போலீசார் நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் கஜூரஹோ நகரைச் சேர்ந்தவர் ரோஹித் வால்மீகி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் தூய்மைப் பணியாளராகப்…
View More வாகனத்தை முந்திச் சென்ற தூய்மைப்பணியாளர்…நிர்வாணப்படுத்தி தாக்கிய போலீசார்!“மத்திய அமைச்சரவையில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை!” – கர்நாடக பாஜக எம்.பி ரமேஷ் ஜிகஜினகி குற்றச்சாட்டு!
உயர்சாதியினருக்கு மட்டுமே மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்படுவதாகவும், தலித்துகள் புறக்கணிக்கப்படுவதாகவும் விஜயபுரா தொகுதி பாஜக எம்.பி ரமேஷ் ஜிகஜினகி குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 400க்கும் அதிகமான இடங்களில் வெல்ல வேண்டும்…
View More “மத்திய அமைச்சரவையில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை!” – கர்நாடக பாஜக எம்.பி ரமேஷ் ஜிகஜினகி குற்றச்சாட்டு!கை கூப்பி வணங்காத தாழ்த்தப்பட்ட முதியவர் மீது தாக்குதல் – ம.பி.யில் நிகழ்ந்த கொடூரம்!
கை கூப்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதியினர் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கை கூப்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதியினர் 3 மணி நேரம்…
View More கை கூப்பி வணங்காத தாழ்த்தப்பட்ட முதியவர் மீது தாக்குதல் – ம.பி.யில் நிகழ்ந்த கொடூரம்!உத்தரப்பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர்!
உத்தரப்பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள சத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்…
View More உத்தரப்பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர்!”தலித் மற்றும் இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது”- சந்திரசேகர ராவ் விமர்சனம்!
தெலங்கானாவில் தலித் மற்றும் இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துவதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டியுள்ளார். தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம்…
View More ”தலித் மற்றும் இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது”- சந்திரசேகர ராவ் விமர்சனம்!உ.பி. சிறைக் கைதிகளில் 24% பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்!
உத்தரப்பிரதேச மாநில சிறைகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 24% பேரும் ஓ.பி.சி பிரிவில் 45% பேரும் கைதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சியாம் சிங் யாதவ் சிறைவாசிகள் நலத்திட்டங்கள் குறித்து எழுப்பிய…
View More உ.பி. சிறைக் கைதிகளில் 24% பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்!