வெரைட்டி வாய்சுக்கு சொந்தக்காரர்…. 60 ஆண்டு காலம், 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களைப் பாடிக் களித்தவர். கானக் குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.ஜானகியை பற்றிய செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்… கொஞ்சும் சலங்கை எனும் படத்தில்…
View More கானக் குரலால் மக்களைக் கவர்ந்த எவர்கிரீன் பாடகி எஸ்.ஜானகி!Janaki
முதல்முறையாக எப்போது அதிமுக தலைமையகம் சீல் வைக்கப்பட்டது ?
அதிமுகவில் தம்மை முழுமையாக ஒதுக்குகிறார்கள் என அறிந்தவுடன் கட்சியின் தலைமையகத்தை கைப்பற்றினார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி அக்கட்சியின் தலைமையகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த எம்.ஜி.ஆரின்…
View More முதல்முறையாக எப்போது அதிமுக தலைமையகம் சீல் வைக்கப்பட்டது ?எம்.ஜி.ஆர் மறைவின்போது அதிமுகவில் நடந்தது என்ன ?
அதிமுகவில் முதலில் சலசலப்பு, பிளவு, ஒருங்கிணைவது என்பது புதிதல்ல. இது ஒரு தொடர்கதையாக நடைபெற்று வருவதுதான் எனக் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் மறைவை அடுத்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவால், இரட்டை…
View More எம்.ஜி.ஆர் மறைவின்போது அதிமுகவில் நடந்தது என்ன ?