ஆளுநர் ஆர் என் ரவியை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகத்தில்…
View More ஆளுநரை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் -திருமாவளவன் வலியுறுத்தல்Mutharasan
செவிலியர் பணி நீக்கத்தை ரத்து செய்க- முத்தரசன் வலியுறுத்தல்
பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் பணி நீக்கத்தை ரய்து செய்ய வேண்டும் என தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.…
View More செவிலியர் பணி நீக்கத்தை ரத்து செய்க- முத்தரசன் வலியுறுத்தல்ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்
ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார். அரசியலமைப்பு மதச்சார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை…
View More ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்
ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார். அரசியலமைப்பு மதச்சார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை…
View More ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன்விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் -முத்தரசன்
தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் பொங்கல் பரிசு வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 98 வது…
View More விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் -முத்தரசன்”ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்” – இரா.முத்தரசன்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு சார்பாக செயல்பட்டு, போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ஏஐடியுசியின் 20வது மாநில மாநாடு கடந்த…
View More ”ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்” – இரா.முத்தரசன்பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது -முத்தரசன்
பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். திருநெல்வேலியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் 20வது மாநில மாநாடு இன்று தொடங்கி மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்…
View More பிரதமர் மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது -முத்தரசன்மின் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு; மின்சார வாரியம் திரும்ப பெற வேண்டும் -முத்தரசன்
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை உடனே இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக மின்வாரியத்துறை திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
View More மின் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு; மின்சார வாரியம் திரும்ப பெற வேண்டும் -முத்தரசன்ஆளுநராக இருக்கும் தகுதியை இழந்து விட்டார் ஆர்.என் ரவி -முத்தரசன் ஆவேசம்
ஆளுநருக்கான மரியாதையை அவர் இழந்துவிட்டார். எனவே, ஆளுநர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ஏ ஐ டி யூசி தொழிற்சங்கத்தின் மாநில…
View More ஆளுநராக இருக்கும் தகுதியை இழந்து விட்டார் ஆர்.என் ரவி -முத்தரசன் ஆவேசம்தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் -முத்தரசன்
தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். சென்னை தி.நகரில் அமைந்துள்ள இந்திய…
View More தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் -முத்தரசன்