முருகனை விடுவிக்க கோரி நளினி தொடர்ந்த வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை, அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க கோரி, அவரது மனைவி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள்…

View More முருகனை விடுவிக்க கோரி நளினி தொடர்ந்த வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

பத்துமலை முருகனுக்கு அனுப்பி வைக்கபட்ட பழனி மலை முருகனின் பிரசாதம்!

தமிழ்நாட்டு கோயில்களுக்கும், வெளிநாட்டு கோயில்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் முயற்சியாக மலேசியா பத்துமலை முருகன் கோயிலுக்கு பழனி முருகன் கோயிலிருந்து பிரசாதங்கள், வஸ்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன. தமிழ்நாடு சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரின் போது…

View More பத்துமலை முருகனுக்கு அனுப்பி வைக்கபட்ட பழனி மலை முருகனின் பிரசாதம்!

திடீரென கோவில் மீது விழுந்த ராட்சத மரம் -உதகையில் பரபரப்பு

உதகையில் முருகர் கோவில் மீது ராட்சத மரம் திடீரென விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் யாரும் அப்போது கோவிலில் இல்லாததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை-கோட்டாட்சியர் அலுவலகம்…

View More திடீரென கோவில் மீது விழுந்த ராட்சத மரம் -உதகையில் பரபரப்பு

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் மாசித் திருவிழா! – பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உலகப்…

View More கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் மாசித் திருவிழா! – பக்தர்கள் சாமி தரிசனம்

வடபழநி கோயில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு- முருகனுக்கு 108 கலசாபிஷேகம்

சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவுவை முன்னிட்டு முருகனுக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற உள்ளது. சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா இன்று விமர்சையாக நடைபெறுகிறது. காலை…

View More வடபழநி கோயில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு- முருகனுக்கு 108 கலசாபிஷேகம்

சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா; பல்வேறு விதமாக நேர்த்திக்கடன் செலுத்திய முருக பக்தர்கள்

கொரோனா தொற்றுக்குப் பிறகு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் தைப்பூசத் திருவிழாவில் தமிழர்கள் ஆரவாரத்துடன் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொற்றுநோய் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூ வாழ் தமிழர்கள்…

View More சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா; பல்வேறு விதமாக நேர்த்திக்கடன் செலுத்திய முருக பக்தர்கள்

கொடியேற்றத்துடன் தொடங்கியது பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் தைப்பூச விழா

அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. “அரோகரா” கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே முருகனின் ஆறாவது படை வீடாக…

View More கொடியேற்றத்துடன் தொடங்கியது பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் தைப்பூச விழா

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்; நான்காம் கால யாக பூஜைகள் இன்று துவங்கியது

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  நான்காம்கால யாக பூஜைகள் இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. அறுபடை…

View More பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்; நான்காம் கால யாக பூஜைகள் இன்று துவங்கியது

பழநி பாதயாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத கார்மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி தஞ்சாவூர்…

View More பழநி பாதயாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை

திருச்செந்தூரில் தமிழ் கடவுளான முருகனுக்கு, தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கியது. கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்தது.…

View More தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை