பழனியில் அரசு மருத்துவரை தாக்கி 100 சவரன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை!

பழனியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை தாக்கி 100 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் பணம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக…

View More பழனியில் அரசு மருத்துவரை தாக்கி 100 சவரன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை!

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்; நான்காம் கால யாக பூஜைகள் இன்று துவங்கியது

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  நான்காம்கால யாக பூஜைகள் இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. அறுபடை…

View More பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்; நான்காம் கால யாக பூஜைகள் இன்று துவங்கியது

தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் ஓணம் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு‌…

View More தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்