பழனி கோவிலுக்கு நீதிபதி என்று கூறி சாமி தரிசனம் செய்ய சென்ற நபர் கைது!

பழனி கோவிலுக்கு நீதிபதி என்று கூறி சாமி தரிசனம் செய்ய சென்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகத் தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ்…

View More பழனி கோவிலுக்கு நீதிபதி என்று கூறி சாமி தரிசனம் செய்ய சென்ற நபர் கைது!

மகள் குறித்து அவதூறு பரப்பிய தந்தை – கோயில் நிர்வாகம் தரப்பில் CCTV காட்சிகள் வெளியிட்டு விளக்கம்.!

பழனி கோயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக ஆடியோ வெளியான நிலையில், கோயில் தரப்பில் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கடந்த 9ஆம் தேதி ஈரோட்டைச்…

View More மகள் குறித்து அவதூறு பரப்பிய தந்தை – கோயில் நிர்வாகம் தரப்பில் CCTV காட்சிகள் வெளியிட்டு விளக்கம்.!

பழனி கோயிலில் இணைய சேவை பாதிப்பு!! 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் அவதி

பழனி கோயிலில் இணைய சேவை பாதிப்பு காரணமாக மொட்டை அடிக்க முடியாமல் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

View More பழனி கோயிலில் இணைய சேவை பாதிப்பு!! 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் அவதி

தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் மற்றும் உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் இன்று வைகாசி விசாகவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தமிழ் கடவுள் என்று போற்றப்படும்…

View More தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு!

நீச்சல் குளத்தில் உற்சாகக் குளியல் போட்ட பழநி கோயில் யானை கஸ்தூரி..!

கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பழனி கோயில் யானைக்கு அமைத்து தரப்பட்டுள்ள நீச்சல் குளத்தில், மிகுந்த மகிழ்ச்சியுடன் யானை கஸ்தூரி ஆனந்த குளியல் போட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கடந்த 49…

View More நீச்சல் குளத்தில் உற்சாகக் குளியல் போட்ட பழநி கோயில் யானை கஸ்தூரி..!

ரூ.7 கோடியை தாண்டிய பழநி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் வருவாய்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் மற்றும் காணிக்கை செலுத்தத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்ற நிலையில், இதனால் கோயிலின் வருவாய் ஏழு கோடி ரூபாயை தாண்டி…

View More ரூ.7 கோடியை தாண்டிய பழநி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் வருவாய்!

பழனி முருகன் கோயிலில் நடிகை சமந்தா தரிசனம்!

பழனி முருகன் கோயிலில் நடிகை சமந்தா, 600 படிப்பாதை வழியாக சூடம் ஏற்றிய படியே சென்று சாமி தரிசனம் செய்தார். தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த…

View More பழனி முருகன் கோயிலில் நடிகை சமந்தா தரிசனம்!

பழநி பாதயாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத கார்மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி தஞ்சாவூர்…

View More பழநி பாதயாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி