கொடியேற்றத்துடன் தொடங்கியது பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் தைப்பூச விழா
அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. “அரோகரா” கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே முருகனின் ஆறாவது படை வீடாக...