திருத்தணி | கோயில் வளாகத்தில் 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல்!

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை கோயிலாகும்.…

View More திருத்தணி | கோயில் வளாகத்தில் 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல்!

வள்ளியூர் முருகன் கோயில் தெப்ப திருவிழா கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!

வள்ளியூர் முருகன் கோயிலில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று…

View More வள்ளியூர் முருகன் கோயில் தெப்ப திருவிழா கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!

#Palani – ல் தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்… முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

முத்தமிழ் முருகன் மாநாட்டில் பழனியில் ‘தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்’ அமைத்திட அரசுக்கு பரிந்துரைப்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நேற்றும் இன்று பழனியில் அனைத்து உலக…

View More #Palani – ல் தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்… முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

“உலக முருக பக்தர்கள் மாநாடு… 3D-ல் பிரத்யேக தரிசனம்” – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

உலக முருக பக்தர்கள் மாநாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பம்சங்களை பட்டியலிட்டார்.  சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி…

View More “உலக முருக பக்தர்கள் மாநாடு… 3D-ல் பிரத்யேக தரிசனம்” – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழ்நாடு அரசு!

முருகன்,  ஜெயக்குமார்,  ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…

View More முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழ்நாடு அரசு!

“தமிழ்நாடு வரும்போதெல்லாம் பிரதமர் திட்டங்களோடுதான் வருகிறார்” – இணையமைச்சர் எல்.முருகன்!

பிரதமர் எப்பொழுதெல்லாம் தமிழ்நாடு வருகிறாரோ அப்பொழுதெல்லாம் புதிய திட்டங்களோடுதான் வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல்…

View More “தமிழ்நாடு வரும்போதெல்லாம் பிரதமர் திட்டங்களோடுதான் வருகிறார்” – இணையமைச்சர் எல்.முருகன்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல்: மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி  தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நோய் வாய்ப்பட்டுள்ள தனது…

View More ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல்: மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை!

“சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதி” – சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

“சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  உறுதியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன்…

View More “சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதி” – சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்!

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா ஏழு நாட்கள் நடக்கும். அந்த வகையில் இந்த…

View More திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதயுடன் 21 குண்டுகள் முழங்க சி நல்லடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம்…

View More மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!