மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை காலை 9:30 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்த மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது…
View More மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு – நாளை பேச்சுவார்த்தை நடத்த மமக-வை அழைத்தது திமுக!Jawahirullah MLA
என்.எல்.சி. விரிவாக்க பணியை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி!
என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு கொடுக்காமல் தடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவஹிருல்லா தெரிவித்தார். கடலூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில்…
View More என்.எல்.சி. விரிவாக்க பணியை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி!தமிழக ஆளுநர் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் -எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா
தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் என பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவருமான ஜவாஹிருல்லா…
View More தமிழக ஆளுநர் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் -எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாபாஜக ஆளும் மாநிலங்களில்தான் இலவசங்களால் மக்கள் சோம்பேறியாகின்றனர் – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் இலவசங்களால் மக்கள் சோம்பேறியாவதாகவும், தமிழ்நாட்டில் இலவசங்களால் மக்கள் பலம் பொருந்தியவர்களாக உள்ளதாகவும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய…
View More பாஜக ஆளும் மாநிலங்களில்தான் இலவசங்களால் மக்கள் சோம்பேறியாகின்றனர் – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ