இந்தியாவில் 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவை பாதிக்கும் மிகப்பெரிய சுகாதார பிரச்னைகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO)…
View More நாட்டில் 20 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!Medical
தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு செய்துவரும் பணிகள் என்னென்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச. 17, 18ம்…
View More தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு செய்துவரும் பணிகள் என்னென்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..!
மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில்…
View More தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..!சத்தியமங்கலத்தில் நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!
சத்தியமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த டிஜி…
View More சத்தியமங்கலத்தில் நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் – மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகளை நியமித்து மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக…
View More டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் – மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவுஉசிலம்பட்டியில் இலவச கருத்தரித்தல் மருத்துவ முகாம்-சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான தம்பதிகள் பங்கேற்பு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச கருத்தரித்தல் முகாமில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்று பயனடைந்தனர். தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்தின் சார்பாக…
View More உசிலம்பட்டியில் இலவச கருத்தரித்தல் மருத்துவ முகாம்-சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான தம்பதிகள் பங்கேற்பு!திருப்பூர் அருகே சமய நல்லுறவு இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்!
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சட்ட மன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் பல…
View More திருப்பூர் அருகே சமய நல்லுறவு இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்!மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை: நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையின் டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து…
View More மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை: நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!வேங்கைவயல் விவகாரம்; 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவு!
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும் நாளேயே பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த…
View More வேங்கைவயல் விவகாரம்; 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவு!ஒடிசா ரயில் விபத்து : சென்னை திரும்பும் பயணிகள்…. 30 மருத்துவக் குழுக்களுடன் தயார் நிலையில் தமிழ்நாடு…!!
ஒடிசா மாநிலத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைகின்ற பயணிகளுக்கு தேவையான பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சை மேற்கொள்ள 30 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள…
View More ஒடிசா ரயில் விபத்து : சென்னை திரும்பும் பயணிகள்…. 30 மருத்துவக் குழுக்களுடன் தயார் நிலையில் தமிழ்நாடு…!!