நாட்டில் 20 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவை பாதிக்கும் மிகப்பெரிய சுகாதார பிரச்னைகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO)...