தாயை பிரிந்த குட்டியை சேர்க்காத மற்ற யானைக் கூட்டம் | முதுமலை முகாமுக்கு கொண்டு வந்த வன அதிகாரிகள்!
தாயை பிரிந்த 4 மாத ஆண் குட்டி யானை அதன் கூட்டத்துடன் இணையாததால் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதாலும், ஆறு மற்றும் குளங்கள் வறண்டு...