அனுமதியின்றி முகாம் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை – தனியார் பள்ளிகள் இயக்குநரகம்!

அனுமதி பெறாமல் முகாம்கள் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) முகாமின் போது …

View More அனுமதியின்றி முகாம் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை – தனியார் பள்ளிகள் இயக்குநரகம்!

தாயை பிரிந்த குட்டியை சேர்க்காத மற்ற யானைக் கூட்டம் | முதுமலை முகாமுக்கு கொண்டு வந்த வன அதிகாரிகள்!

தாயை பிரிந்த 4 மாத ஆண் குட்டி யானை அதன் கூட்டத்துடன் இணையாததால் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.  தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதாலும், ஆறு மற்றும் குளங்கள் வறண்டு…

View More தாயை பிரிந்த குட்டியை சேர்க்காத மற்ற யானைக் கூட்டம் | முதுமலை முகாமுக்கு கொண்டு வந்த வன அதிகாரிகள்!

திடீரென வெடித்த கண்ணிவெடி – விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!

ஏமன் நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் திடீரென வெடித்த கண்ணிவெடியால் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமன் நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக…

View More திடீரென வெடித்த கண்ணிவெடி – விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!

பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட யானை பொங்கல் விழா!

பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி…

View More பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட யானை பொங்கல் விழா!

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை!

நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக மலைப்பாதையில் பசுமை திரும்பி உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து சாலையில் ஒற்றை யானை முகமிட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து…

View More குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை!

சத்தியமங்கலத்தில் நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!

சத்தியமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த டிஜி…

View More சத்தியமங்கலத்தில் நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!

உசிலம்பட்டியில் இலவச கருத்தரித்தல் மருத்துவ முகாம்-சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான தம்பதிகள் பங்கேற்பு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச கருத்தரித்தல் முகாமில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்று பயனடைந்தனர். தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்தின் சார்பாக…

View More உசிலம்பட்டியில் இலவச கருத்தரித்தல் மருத்துவ முகாம்-சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான தம்பதிகள் பங்கேற்பு!

திருப்பூர் அருகே சமய நல்லுறவு இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சட்ட மன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் பல…

View More திருப்பூர் அருகே சமய நல்லுறவு இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்!

திருப்பூரில் தன்னார்வலர்களுக்கான கலைஞர் மகளிா் உரிமைத் திட்ட பயிற்சி முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

திருப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தன்னார்வலர்களுக்காக நடைபெற்ற பயிற்சி முகாமை  மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு…

View More திருப்பூரில் தன்னார்வலர்களுக்கான கலைஞர் மகளிா் உரிமைத் திட்ட பயிற்சி முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்…

View More சென்னையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு