சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குபட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவனுக்கு மரபணு மாற்றத்தினால் பார்வை பாதிக்கப்பட்டு,கை,கால்கள் முற்றிலுமாக செயலிழந்தன. இதனையடுத்து சிறுவனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. சேலம்…
View More மரபணு மாற்றத்தால் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்!- சிகிச்சைகாக சென்னை மருத்துவமனையில் அனுமதி!Medical
நீட் தேர்வு : 1.4 லட்சம் இடங்களுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம்!
நாடு முழுவதும் இளங்களை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இடங்கள் 1.4 லட்சம் உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…
View More நீட் தேர்வு : 1.4 லட்சம் இடங்களுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம்!கும்பகோணம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது!
கும்பகோணம் நாச்சியார்கோவில் காவல்நிலையத்திற்கு உட்பட்ட எல்லை பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் போலியாக மக்களுக்கு ஊசி மற்றும் மருந்துக்களை வழங்கி வந்த இரண்டு போலி மருத்துவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…
View More கும்பகோணம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது!மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை – மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
சென்னையில் மருத்துவர் பரிந்துரையின்றி வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை…
View More மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை – மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்மருத்துவத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமே – வடமாநில பெண் நெகிழ்ச்சி
தமிழ்நாடு, மருத்துவத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்பதற்கு சான்றாக வடமாநில பெண் ஒருவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய மூன்று கட்சிகளே…
View More மருத்துவத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமே – வடமாநில பெண் நெகிழ்ச்சிதமிழ்நாட்டில் 500 மருத்துவ இடங்கள் காலியாக இருக்கும் என தகவல்
தமிழ்நாட்டில் முதல் சுற்று மருத்துவ கவுன்சிலிங்கில் மாணவர்கள் பங்கேற்காததால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் 500 இடங்கள் காலியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான முதல்சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் சில…
View More தமிழ்நாட்டில் 500 மருத்துவ இடங்கள் காலியாக இருக்கும் என தகவல்திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்- தேசிய தேர்வு முகமை
ஜூலை 17-ம் தேதி திட்டமிட்டபடி NEET – UG தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை ( NTA ) அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை…
View More திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்- தேசிய தேர்வு முகமைஉக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு – AICTE
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், தங்களின் படிப்பை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும் என பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக சுமார் 20…
View More உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு – AICTEஇந்திய மருத்துவ முறைகளின்படி புற்றுநோய்க்கு மருந்து: மத்திய அரசு முயற்சி
இந்திய மருத்துவ முறைகள் மூலம் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அகில இந்திய ஆயுர்வேத நிறுவனமும், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து புற்றுநோய்க்கு மருந்து…
View More இந்திய மருத்துவ முறைகளின்படி புற்றுநோய்க்கு மருந்து: மத்திய அரசு முயற்சிபெண் மேயர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்பது தவறான கருத்து: அமைச்சர் மா.சுப்ரமணியன்
ஆண்கள் உடன் இருப்பதாலேயே பெண் மேயர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்பது தவறான கருத்து என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனையில் புதிய…
View More பெண் மேயர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்பது தவறான கருத்து: அமைச்சர் மா.சுப்ரமணியன்