‘தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் காலம்’ – ராகுல் காந்தி பெருமிதம் !

தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் காலம் தொடங்கியதை தொல்லியல் ஆய்வு உறுதி படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More ‘தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் காலம்’ – ராகுல் காந்தி பெருமிதம் !

#Comet | வானில் நிகழும் அதிசயம்… பூமியை நெருங்கும் அரிய வால் நட்சத்திரம் – எப்போது பார்க்கலாம்?

வானில் தோன்றும் அதிசய நிகழ்வுகளுள் ஒன்றான வால் நட்சத்திரத்தை மீண்டும் அக்.12ம் தேதி பார்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  நாம் வாழும் இந்த பால்வெளி மண்டலம் பல்வேறு ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. இதில் நடக்கும்…

View More #Comet | வானில் நிகழும் அதிசயம்… பூமியை நெருங்கும் அரிய வால் நட்சத்திரம் – எப்போது பார்க்கலாம்?

இந்தியாவில் #Tablet விற்பனை இருமடங்காக உயர்வு – ஆய்வில் வெளியான தகவல்!

இந்தியாவில் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் 18 லட்சத்துக்கும் அதிகமான டேப்லெட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இன்டா்நேஷனல் டேட்டா காா்ப்பரேஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “நடப்பாண்டின்…

View More இந்தியாவில் #Tablet விற்பனை இருமடங்காக உயர்வு – ஆய்வில் வெளியான தகவல்!

இந்தியர்கள் பயன்படுத்தும் உப்பு, சர்க்கரையில் #MicroPlastic – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அறிவியலாளர்களின் சமீபத்திய அறிக்கையின் படி, ஒவ்வொரு இந்தியரும் தனது உணவில் சேர்க்கும் உப்பு மற்றும் சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக்கள் கலந்துள்ளதாகவும், இதனால் அவற்றை உட்கொள்வதை குறைக்குமாறும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த தசாப்தத்தின் முக்கிய பிரச்னையாக…

View More இந்தியர்கள் பயன்படுத்தும் உப்பு, சர்க்கரையில் #MicroPlastic – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அதிகரிக்கும் மின்சார வாகனங்களின் பயன்பாடு – விற்பனை 40% அதிகரிப்பு!

நாட்டில் 2023-24 நிதியாண்டில் மின்சார வாகன விற்பனையின் எண்ணிக்கை 40% உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் விற்கப்பட்ட மின்சார வாகன எண்ணிக்கை 17 லட்சம் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது…

View More அதிகரிக்கும் மின்சார வாகனங்களின் பயன்பாடு – விற்பனை 40% அதிகரிப்பு!

நாட்டில் 20 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவை பாதிக்கும் மிகப்பெரிய சுகாதார பிரச்னைகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO)…

View More நாட்டில் 20 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டறியப்பட்ட புதிய வகை விலாங்கு மீன்!

தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய வகை விலாங்கு மீனை தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 40 செ.மீ. மற்றும் 42…

View More தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டறியப்பட்ட புதிய வகை விலாங்கு மீன்!

12000 ஆண்டுகள் பழமையான மனித மூளை – எங்கே கண்டறியப்பட்டது?

12000 ஆண்டுகள் பழமையான பாதுகாக்கப்பட்ட மனித மூளை கண்டுபிடிக்கப்பட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.  அது எங்கே கண்டியறிப்பட்டது விரிவாக பார்க்கலாம். 100 வருடம் பழமையான கட்டடங்களை பார்த்திருப்போம்.  1000 வருடங்கள் பழமையான பதப்படுத்தப்பட்ட மம்மி உடல்களை…

View More 12000 ஆண்டுகள் பழமையான மனித மூளை – எங்கே கண்டறியப்பட்டது?

அமைதி தரக்கூடிய வார்த்தைகளை தூக்கத்தில் கேட்டால் இதயத்தின் செயல் சிறப்பாக இருக்கும் – ஆய்வில் வெளியான தகவல்!

தூக்கத்தில் அமைதி தரக்கூடிய வார்த்தைகளை கேட்கும் போது அது நமது இதயத்தின் செயல்பாட்டை சிறப்பாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   உறக்கம் என்பது மனித உயிர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. உறக்கம் தொலைத்தால் எதுவும்…

View More அமைதி தரக்கூடிய வார்த்தைகளை தூக்கத்தில் கேட்டால் இதயத்தின் செயல் சிறப்பாக இருக்கும் – ஆய்வில் வெளியான தகவல்!

கொரோனாவுக்குப் பின் இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவது ஏன்? – மத்திய அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!

இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மத்தியில்…

View More கொரோனாவுக்குப் பின் இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவது ஏன்? – மத்திய அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!