எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…!

கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு…

View More எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…!

ரயில் விபத்து : வரலாற்றில் மீண்டும் ஒருமுறை…. HISTORY REPEATS ITSELF! உண்மையா?

ரயில் போக்குவரத்து என்றால் யாருக்கு தான் பிடிக்காது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் துவங்கி அன்றாடம் நாம் காணும் திரைப்படங்கள் வரை ரயில் நமது வாழ்வில் ஒரு நீக்கமுடியாத அங்கமாக மாறியுள்ளது. நீளமான தண்டவாளம் அமையப் பெற்ற…

View More ரயில் விபத்து : வரலாற்றில் மீண்டும் ஒருமுறை…. HISTORY REPEATS ITSELF! உண்மையா?

”சிக்னல் பிரச்னையே விபத்துக்கு காரணம்” – ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்

அணுகு தடத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னை காரணமாக கோரமண்டல் விரைவு ரயில் மோதியதாக ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி…

View More ”சிக்னல் பிரச்னையே விபத்துக்கு காரணம்” – ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்

ஒடிசா ரயில் விபத்து – தொடர்பு கொள்ள முடியாத தமிழர்களின் விவரம் வெளியீடு!!

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி தொடர்பு கொள்ள முடியாத 8 தமிழர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசூரில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும்…

View More ஒடிசா ரயில் விபத்து – தொடர்பு கொள்ள முடியாத தமிழர்களின் விவரம் வெளியீடு!!

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் – இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லவும் ஏற்பாடு!!

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக பத்ரக்கில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு…

View More ஒடிசாவில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் – இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லவும் ஏற்பாடு!!

ஒடிசா ரயில் விபத்து : சென்னை திரும்பும் பயணிகள்…. 30 மருத்துவக் குழுக்களுடன் தயார் நிலையில் தமிழ்நாடு…!!

ஒடிசா மாநிலத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைகின்ற பயணிகளுக்கு தேவையான பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சை மேற்கொள்ள 30 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள…

View More ஒடிசா ரயில் விபத்து : சென்னை திரும்பும் பயணிகள்…. 30 மருத்துவக் குழுக்களுடன் தயார் நிலையில் தமிழ்நாடு…!!

கோரமண்டல் ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 301 ஆக உயர்வு!!

கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா,…

View More கோரமண்டல் ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 301 ஆக உயர்வு!!

கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன?? – LIVE UPDATES

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது.…

View More கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன?? – LIVE UPDATES

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கோர விபத்து: LIVE UPDATES

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது.…

View More கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கோர விபத்து: LIVE UPDATES

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம்…

View More ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!