DeepFake புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் – மத்திய அரசு அறிவிப்பு!

டீப்ஃபேக் விவகாரம் தொடர்பாக புகார்களை பதிவு செய்ய புதியதாக இணையதளம் உருவாக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். டீப்ஃபேக் (DeepFake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை…

View More DeepFake புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் – மத்திய அரசு அறிவிப்பு!

நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு – நீதிபதி அல்லி உத்தரவு!

முன் ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா…

View More நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு – நீதிபதி அல்லி உத்தரவு!

டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணையை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணை பரிந்துரையை திரும்பப் பெறுவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் சட்டப்பேரவையில் நவம்பர்…

View More டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணையை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை – காவல்துறை தீவிர விசாரணை!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 26 வயதான மாணவர் ஆதித்யா அட்லாகா, அமெரிக்காவின் சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு…

View More அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை – காவல்துறை தீவிர விசாரணை!

கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா” எனக் கேட்டு மாணவியை ஆசிரியர் தண்டித்த விவகாரம்! உரிய நடவடிக்கை எடுக்க மஜக வலியுறுத்தல்!!

கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா” எனக் கேட்டு மாணவியை அத்துமீறி தண்டித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு, சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சை சந்தித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.  கோவை…

View More கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா” எனக் கேட்டு மாணவியை ஆசிரியர் தண்டித்த விவகாரம்! உரிய நடவடிக்கை எடுக்க மஜக வலியுறுத்தல்!!

கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு மாணவியை ஆசிரியர் தண்டித்த விவகாரம்! விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட உள்ளது!!

கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா” எனக் கேட்டு மாணவியை பிற மாணவிகளின் ஷூக்களை புர்காவால் துடைக்க வைத்த ஆசிரியை மீதான விசாரணை அறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி…

View More கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு மாணவியை ஆசிரியர் தண்டித்த விவகாரம்! விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட உள்ளது!!

“மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு ஷூக்களை துடைக்க வைத்ததாக ஆசிரியை மீது புகார்! கோவை பள்ளியில் விசாரணை!

கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா” எனக் கேட்டு மாணவியை பிற மாணவிகளின் ஷூக்களை புர்காவால் துடைக்க வைத்தாக ஆசிரியை மீது எழுந்த புகார் குறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

View More “மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு ஷூக்களை துடைக்க வைத்ததாக ஆசிரியை மீது புகார்! கோவை பள்ளியில் விசாரணை!

சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது!

ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர்…

View More சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது!

வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் தங்க நகைகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்…

View More வடசென்னையில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து செம்மர தூண் திருட்டு – ஆவடியில் பரபரப்பு!

சென்னையை அடுத்த ஆவடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பழைய காலத்து செம்மர  தூணை திருடி சென்ற மர்ம நபர்களை  காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆவடி அண்ணாமலை நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர்…

View More பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து செம்மர தூண் திருட்டு – ஆவடியில் பரபரப்பு!