போதையில் பத்திரப் பதிவை ஜெயங்கொண்டம் சார்பதிவாளர் தாமதப்படுத்துவதாக புகார்.. குடும்பத்துடன் விவசாயி தர்ணா…

ஜெயங்கொண்டம் சார்பதிவாளர் குடிபோதையில் இருந்ததாகவும், பத்திரப்பதிவை தாமதப்படுத்துவதாகவும் கூறி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு விவசாயி தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.  அரியலூர் மாவட்டம்…

View More போதையில் பத்திரப் பதிவை ஜெயங்கொண்டம் சார்பதிவாளர் தாமதப்படுத்துவதாக புகார்.. குடும்பத்துடன் விவசாயி தர்ணா…

சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது!

ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர்…

View More சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது!

பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம் – துணை வட்டாட்சியர் உட்பட 3 பேர் கைது!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் மற்றும் இடைத்தரகர் உட்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு…

View More பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம் – துணை வட்டாட்சியர் உட்பட 3 பேர் கைது!

பணம் எடுக்க, முதியவரிடம் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ் கேட்ட வங்கி அதிகாரி!

ஜெயங்கொண்டம் அருகே வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதற்காக சென்ற முதியவரிடம் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ் கேட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன்…

View More பணம் எடுக்க, முதியவரிடம் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ் கேட்ட வங்கி அதிகாரி!

அகழாய்வு: ராஜேந்திரசோழனின் அரண்மனை கட்டடம் கண்டெடுப்பு

ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்று வரும் அகழாய்வில் மாமன்னன் ராஜேந்திரசோழனின் அரண்மனை கட்டடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அகழாய்வு பணிகள்…

View More அகழாய்வு: ராஜேந்திரசோழனின் அரண்மனை கட்டடம் கண்டெடுப்பு