மக்களவை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்க ப.சிதம்பரம் தலைமையில் குழு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை தயார் செய்ய, 16 பேர் கொண்ட குழுவை நியமித்து காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளன. குறிப்பாக…

View More மக்களவை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்க ப.சிதம்பரம் தலைமையில் குழு!

“காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்” – காங். எம்.பி. ராகுல் காந்தி

3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்டாலும் எங்களின் கருத்தியல் போர் தொடரும் என காங். மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று…

View More “காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்” – காங். எம்.பி. ராகுல் காந்தி

“தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்” – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்தாலும் தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம் என காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி முகத்தோடு…

View More “தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்” – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி…

View More ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!

“ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” – காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு

ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.  200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. …

View More “ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” – காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு

100 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு ஏன் பெண் தலைவரே இல்லை? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக விரும்பவில்லை என்றும், தேர்தலை கருத்தில் கொண்டுதான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் மகளிருக்கான 33 சதவீத இட…

View More 100 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு ஏன் பெண் தலைவரே இல்லை? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

ஆளுநர் ரவி ஒரு சுவாரஸ்யமான நபர் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என்னை பொறுத்தவரை ஒரு சுவாரஸ்யமான நபர் என்று காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

View More ஆளுநர் ரவி ஒரு சுவாரஸ்யமான நபர் – கே.எஸ்.அழகிரி

”கர்நாடகத்தில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டது” – காங்கிரஸ் வெற்றிக்குப் பின் ராகுல் காந்தி பேட்டி

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ்,…

View More ”கர்நாடகத்தில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டது” – காங்கிரஸ் வெற்றிக்குப் பின் ராகுல் காந்தி பேட்டி

பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய சம்பவம் – காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்

பட்டுக்கோட்டையில் பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பழங்குடியின பெண்கள்,…

View More பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய சம்பவம் – காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்

ராகுல் காந்தி பதவி பறிப்பு; தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் – ஏராளமானோர் கைது!

ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்…

View More ராகுல் காந்தி பதவி பறிப்பு; தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் – ஏராளமானோர் கைது!