2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு : ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக 11,718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

View More 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு : ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாமகவின் சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் ; தவெகவிற்கு நேரில் அழைப்பு…!

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள, தவெக அலுவலகத்திற்கு நேரில் சென்று பாமக நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.

View More பாமகவின் சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் ; தவெகவிற்கு நேரில் அழைப்பு…!

”சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மாநில அரசின் உரிமை”- அன்புமணி ராமதாஸ்..!

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மாநில அரசின் உரிமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மாநில அரசின் உரிமை”- அன்புமணி ராமதாஸ்..!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ஏன் தயங்குகிறார்? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் தயங்குகிறார்?  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளர்.   பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர்…

View More சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ஏன் தயங்குகிறார்? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

“மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என ஜி.கே. மணியின் கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில்…

View More “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” – காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு

ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.  200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. …

View More “ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” – காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு” – ராகுல் காந்தி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ம் தேதி ஒரே…

View More “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு” – ராகுல் காந்தி

“சத்தீஸ்கரில் காங். மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவிப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அந்த மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவித்துள்ளார்.  சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில்…

View More “சத்தீஸ்கரில் காங். மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவிப்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு வேறு..! வன்னியர் உள்ஒதுக்கீடு வேறு..! – அன்புமணி ராமதாஸ் பேட்டி

சாதிவாரி கணக்கெடுப்பிற்கும், வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தம் கிடையாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை…

View More சாதிவாரி கணக்கெடுப்பு வேறு..! வன்னியர் உள்ஒதுக்கீடு வேறு..! – அன்புமணி ராமதாஸ் பேட்டி

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு – காங். எம்பி ராகுல் காந்தி வரவேற்பு!!

பீகாரில் நடத்தப்பட்டது போன்று தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. 90 ஆண்டுகளில்…

View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு – காங். எம்பி ராகுல் காந்தி வரவேற்பு!!