மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி ஆகிய 40 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.…
View More “40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” – தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டிINC
“ஒன்றாக போராடுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்..!” – தொகுதி பங்கீட்டுக்கு பின் கே.சி.வேணுகோபால் பேட்டி
திமுக கூட்டணியில் 10 மக்களவை தொகுதிகள் காங். கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தலில் ஒன்றாக போராடி, ஒன்றாக வெற்றி பெறுவோம் என்று காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு…
View More “ஒன்றாக போராடுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்..!” – தொகுதி பங்கீட்டுக்கு பின் கே.சி.வேணுகோபால் பேட்டி“தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து…
View More “தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.…
View More டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!மோடி அரசு வெளியிட்டது வெள்ளை ‘பொய்’ அறிக்கை – காங்கிரஸ் விமர்சனம்!
‘பொருளாதாரம் குறித்த மோடி அரசின் வெள்ளை அறிக்கை, ஒரு வெள்ளை பொய் அறிக்கை’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர்…
View More மோடி அரசு வெளியிட்டது வெள்ளை ‘பொய்’ அறிக்கை – காங்கிரஸ் விமர்சனம்!சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது – வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்!
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை வெளிப்படையாக கொலை செய்துள்ளதாக காங்கிரஸ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை…
View More சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது – வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்!நிதிஷ் குமார் விலகியதால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை – டி.ஆர்.பாலு பேட்டி!
நிதிஷ் குமார் விலகியதால் இந்தியா கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை. இந்தி பேச வேண்டும் என்று மட்டுமே நிதிஷ் குமார் கூறினார் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில்…
View More நிதிஷ் குமார் விலகியதால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை – டி.ஆர்.பாலு பேட்டி!தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சு வார்த்தையில் திருப்தி – கே.எஸ்.அழகிரி பேட்டி!
தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சு வார்த்தை திருப்தியாக அமைந்ததாகவும், 40 தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது, பாஜக, அதிமுகவை எப்படி வீழ்த்துவது என பேசப்பட்டதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற…
View More தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சு வார்த்தையில் திருப்தி – கே.எஸ்.அழகிரி பேட்டி!”ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” – மல்லிகார்ஜுன கார்கே..
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்களின் குரல்களும் கேட்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர், அதையே எங்களுக்கும் தெரிவித்தார்கள்..” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…
View More ”ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” – மல்லிகார்ஜுன கார்கே..“விரும்பும் உடையை அணியுங்கள்” – கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னையை முடித்து வைத்த சித்தராமையா!
ஆடைகள், சாதி உள்ளிட்டவை அடிப்படையில் சமூகத்தையும், மக்களையும் பாஜக பிளவுபடுத்துவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் அனைத்து தரப்பினரும் ஒரே மாதிரியான உடையை அணிய வேண்டும் என்று கடந்த…
View More “விரும்பும் உடையை அணியுங்கள்” – கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னையை முடித்து வைத்த சித்தராமையா!