பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு போராடிய விவசாயியை, போலீசார் ஒருவர் 2 கி.மீ தூரம் தன் தோளிலேயே சுமந்து சென்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பெத்திகல் கிராமத்தில் குரு சுரேஷ்…
View More உயிருக்கு போராடிய நபரை 2 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய காவலர்!Farmer
கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி – மருத்துவர்கள், நோயாளிகள் அதிர்ச்சி!
உசிலம்பட்டி அருகே தோட்டத்து பகுதியில் தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்பவர். விவசாயியான இவர்…
View More கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி – மருத்துவர்கள், நோயாளிகள் அதிர்ச்சி!குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி – விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், பொய்யாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில், அவரது…
View More குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி – விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! ரூ.253.70 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை!
சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 253.70 கோடி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…
View More கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! ரூ.253.70 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை!”கர்நாடகத்தின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!”- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டிற்கு 16,000 கனஅடி நீரை வழங்கக் கோரி காவிரி நீர் மேலாண்மை குழு கூட்டத்தில் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். காவிரியில் நாளை முதல் 15…
View More ”கர்நாடகத்தின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!”- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளைநிலத்திற்குள் புகுந்த காட்டெருமை – விவசாயிகள் அதிர்ச்சி!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டெருமையால் விவசாயிகள் அச்சமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏராளமான…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளைநிலத்திற்குள் புகுந்த காட்டெருமை – விவசாயிகள் அதிர்ச்சி!5 ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி!
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் தெரிவித்து, வந்தவாசி அருகே விவசாயி ஒருவர் 5 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பை டிராக்டர் மூலம் உழுது அழித்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த…
View More 5 ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி!கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கோரி விவசாயிகள் நூதன போராட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நல்லதங்காள் அணை கட்ட நிலம் வழங்கியும் அதற்கு இழப்பீடு வழங்காத அரசை கண்டித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் மனிதருக்கும், நாய்க்கும் மாலை மாற்றி நூதன…
View More கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கோரி விவசாயிகள் நூதன போராட்டம்!கரடி உடையில் பயிர்களை காக்க ஆள் தேடும் உத்தரபிரதேச விவசாயிகள்!
உத்தரபிரதேசத்தில் பயிர்களை காக்க கரடி உடை போட்டு காவலுக்கு நிற்கும் ஆட்களை ரூ.250 – க்கு சம்பளத்துக்கு அமர்த்தும் விவசாயிகள். உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி என்கிற மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஆதிகால டெக்னிகை…
View More கரடி உடையில் பயிர்களை காக்க ஆள் தேடும் உத்தரபிரதேச விவசாயிகள்!சாணத்தில் உயிர் உரம் – மதிப்பு கூட்டலில் பல்லடம் இயற்கை விவசாயியின் புதிய முயற்சி…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர், மண்புழு உரம் தயாரித்து அதில் லாபம் ஈட்டி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார், அவரை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது காணலாம்… திருப்பூர் மாவட்டம் பல்லடம்…
View More சாணத்தில் உயிர் உரம் – மதிப்பு கூட்டலில் பல்லடம் இயற்கை விவசாயியின் புதிய முயற்சி…