கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! ரூ.253.70 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை!

சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 253.70 கோடி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…

View More கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! ரூ.253.70 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை!

5 ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி!

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் தெரிவித்து, வந்தவாசி அருகே விவசாயி ஒருவர் 5 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பை டிராக்டர் மூலம் உழுது அழித்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த…

View More 5 ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி!