சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; அச்சத்தில் பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள ஏலஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் நேற்று இரவு…

View More சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; அச்சத்தில் பொதுமக்கள்

அன்னூர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது – ஆ.ராசா உறுதி

அன்னூர் தொழிற்பேட்டைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என திமுக எம்.பி ஆ.ராசா விவசாயிகளை சந்தித்து உறுதியளித்தார். கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுக்காவில் 3731ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க தமிழக…

View More அன்னூர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது – ஆ.ராசா உறுதி

மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து அஞ்சலட்டை மூலம் பிரதமருக்கு கடிதம் எழுதும் விவசாயி

உலக கடித தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு 247 தமிழ் எழுத்துக்களை குறிக்கும் வகையில் 247 அஞ்சலட்டையில் பிரதமருக்கு வண்ண வண்ண எழுத்துக்களால் விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் நாள்…

View More மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து அஞ்சலட்டை மூலம் பிரதமருக்கு கடிதம் எழுதும் விவசாயி

உரக்கடைகளில் திடீர் ஆய்வு :விதிமீறிய கடைகள் மீது அதிரடி நடவடிக்கை

266 உரக்கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, 96 உரக்கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரங்கள் எவ்வித தட்டுப்பாடுமின்றி கிடைக்க வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய…

View More உரக்கடைகளில் திடீர் ஆய்வு :விதிமீறிய கடைகள் மீது அதிரடி நடவடிக்கை

கனமழை எதிரொலி; நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

மரக்காணத்தில் கனமழை காரணமாக 1,500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று…

View More கனமழை எதிரொலி; நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

பாசன கால்வாயில் திடீர் வெண்ணிற நுரை; விவசாயிகள் அச்சம்

மதுரை மாவட்டம் வெள்ளக்கல் பகுதியில் விவசாய பாசன கால்வாயில் ஏற்பட்டுள்ள திடீர் வெண்ணிற நுரையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் அயன்பாப்பாகுடி கண்மாய், நல்லதங்காள் ஊரணி, தவரானேந்தல் கண்மாய், உள்ளிட்ட எட்டு…

View More பாசன கால்வாயில் திடீர் வெண்ணிற நுரை; விவசாயிகள் அச்சம்

சொட்டு நீர் பாசனத்தில் கலக்கும் எம்.பி.ஏ பட்டதாரி

உயர்பதவி, விலையுயர்ந்த கார், கைநிறைய பணம், ஆடம்பர வாழ்க்கை அனைத்தையும் உதறிவிட்டு இயற்கை விவசாயத்தை கையிலெடுத்த இளைஞர். நிற்க.. அந்த சீன்தான் இங்க இல்லை. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூர் கிராமத்தில் கிருஷ்ணகுமார்.…

View More சொட்டு நீர் பாசனத்தில் கலக்கும் எம்.பி.ஏ பட்டதாரி

’நான் உயிரோட இருக்கிறதை ஏற்க மாட்டேங்கிறாங்க’:கைவிரிக்கும் அதிகாரிகள், போராடும் விவசாயி

தான் உயிரோடு இருப்பதை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாக விவசாயி ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பெகல்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கமல் சாஹேப் (55). விவசாயியான இவர், தந்தை…

View More ’நான் உயிரோட இருக்கிறதை ஏற்க மாட்டேங்கிறாங்க’:கைவிரிக்கும் அதிகாரிகள், போராடும் விவசாயி

விவசாயி உயிரிழந்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

சேலம் அருகே விவசாயியை தாக்கிய வழக்கில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன். இவர் தனது நண்பருடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குச் சென்று…

View More விவசாயி உயிரிழந்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

கந்துவட்டி கொடுமையால் விவசாயி உயிரிழப்பு!

திருவண்ணாமலை அருகே, கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து  உயிரை மாய்த்துக்  கொண்ட விவசாயியின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அடுத்த சின்னபாலிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் செங்கல் சூளை மற்றும்…

View More கந்துவட்டி கொடுமையால் விவசாயி உயிரிழப்பு!