மதுரை மாவட்டம் வெள்ளக்கல் பகுதியில் விவசாய பாசன கால்வாயில் ஏற்பட்டுள்ள திடீர் வெண்ணிற நுரையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் அயன்பாப்பாகுடி கண்மாய், நல்லதங்காள் ஊரணி, தவரானேந்தல் கண்மாய், உள்ளிட்ட எட்டு…
View More பாசன கால்வாயில் திடீர் வெண்ணிற நுரை; விவசாயிகள் அச்சம்Farmer
சொட்டு நீர் பாசனத்தில் கலக்கும் எம்.பி.ஏ பட்டதாரி
உயர்பதவி, விலையுயர்ந்த கார், கைநிறைய பணம், ஆடம்பர வாழ்க்கை அனைத்தையும் உதறிவிட்டு இயற்கை விவசாயத்தை கையிலெடுத்த இளைஞர். நிற்க.. அந்த சீன்தான் இங்க இல்லை. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூர் கிராமத்தில் கிருஷ்ணகுமார்.…
View More சொட்டு நீர் பாசனத்தில் கலக்கும் எம்.பி.ஏ பட்டதாரி’நான் உயிரோட இருக்கிறதை ஏற்க மாட்டேங்கிறாங்க’:கைவிரிக்கும் அதிகாரிகள், போராடும் விவசாயி
தான் உயிரோடு இருப்பதை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாக விவசாயி ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பெகல்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கமல் சாஹேப் (55). விவசாயியான இவர், தந்தை…
View More ’நான் உயிரோட இருக்கிறதை ஏற்க மாட்டேங்கிறாங்க’:கைவிரிக்கும் அதிகாரிகள், போராடும் விவசாயிவிவசாயி உயிரிழந்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!
சேலம் அருகே விவசாயியை தாக்கிய வழக்கில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன். இவர் தனது நண்பருடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குச் சென்று…
View More விவசாயி உயிரிழந்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!கந்துவட்டி கொடுமையால் விவசாயி உயிரிழப்பு!
திருவண்ணாமலை அருகே, கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயியின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அடுத்த சின்னபாலிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் செங்கல் சூளை மற்றும்…
View More கந்துவட்டி கொடுமையால் விவசாயி உயிரிழப்பு!விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தேசிய வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் விவசாயத்திற்காக வழங்கப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த 2 வருட…
View More விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!
கேரள விவசாயி ஒருவர், ஆர்கானிக் காய்கரிகள் வளர்ப்பில் ஒரு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். வயநாடைச் சேர்ந்த சி வி வர்கீஸ் என்ற விவசாயி, விளைப்பொருட்களான கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் பிற காய்கறிகளை எளியமுறையில்…
View More குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!வைரத்தை வழங்கிய வயல்; விவசாயி நெகிழ்ச்சி!
மத்தியபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவரது வாழ்க்கை ஒரு நாளிலேயே முழுவதுமாக மாறிவிட்டது. மத்தியபிரதேசத்தில் வசிக்கும் விவசாயி லகான் யாதவ், தனது சிறிய நிலத்தில் பயிரிடும் பயிர்களை நம்பியே இருந்துள்ளார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே…
View More வைரத்தை வழங்கிய வயல்; விவசாயி நெகிழ்ச்சி!