திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நல்லதங்காள் அணை கட்ட நிலம் வழங்கியும் அதற்கு இழப்பீடு வழங்காத அரசை கண்டித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் மனிதருக்கும், நாய்க்கும் மாலை மாற்றி நூதன…
View More கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கோரி விவசாயிகள் நூதன போராட்டம்!Farmer
கரடி உடையில் பயிர்களை காக்க ஆள் தேடும் உத்தரபிரதேச விவசாயிகள்!
உத்தரபிரதேசத்தில் பயிர்களை காக்க கரடி உடை போட்டு காவலுக்கு நிற்கும் ஆட்களை ரூ.250 – க்கு சம்பளத்துக்கு அமர்த்தும் விவசாயிகள். உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி என்கிற மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஆதிகால டெக்னிகை…
View More கரடி உடையில் பயிர்களை காக்க ஆள் தேடும் உத்தரபிரதேச விவசாயிகள்!சாணத்தில் உயிர் உரம் – மதிப்பு கூட்டலில் பல்லடம் இயற்கை விவசாயியின் புதிய முயற்சி…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர், மண்புழு உரம் தயாரித்து அதில் லாபம் ஈட்டி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார், அவரை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது காணலாம்… திருப்பூர் மாவட்டம் பல்லடம்…
View More சாணத்தில் உயிர் உரம் – மதிப்பு கூட்டலில் பல்லடம் இயற்கை விவசாயியின் புதிய முயற்சி…மோசடியில் ஈடுபட்ட டிராக்டர் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயி நூதன போராட்டம்!
மயிலாடுதுறையில் டிராக்டரின் விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்து போலி பத்திரத்தில் கையெழுத்திட்டு மோசடி செய்ததாக நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா…
View More மோசடியில் ஈடுபட்ட டிராக்டர் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயி நூதன போராட்டம்!விவசாயிக்கு காப்பீடு பெற்றுத் தராத மாவட்ட ஆட்சியருக்கு அபராதம்!-நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
திருவாரூரில் விவசாயிக்கு காப்பீடு பெற்று தராத மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை அதிகாரி மற்றும் காப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனம் ஆகியோர் இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி…
View More விவசாயிக்கு காப்பீடு பெற்றுத் தராத மாவட்ட ஆட்சியருக்கு அபராதம்!-நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!தாட்கோ பரிந்துரை செய்து ஓராண்டாகியும் கடன் வழங்காத வங்கி -விவசாயி வேதனை!
உசிலம்பட்டி அருகே விவசாய கூலி தொழிலாளிக்கு கடன் கொடுக்க தாட்கோ பரிந்துரை செய்தும் வங்கி அலைக்கழிப்பதாக விவசாயி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலித் தொழிலாளி அப்பாஸ்.…
View More தாட்கோ பரிந்துரை செய்து ஓராண்டாகியும் கடன் வழங்காத வங்கி -விவசாயி வேதனை!நிலக்கரி எடுக்க திட்டம்: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் – பி.ஆர்.பாண்டியன் அழைப்பு
மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் இன்று மாலை 3 மணிக்கு வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள்…
View More நிலக்கரி எடுக்க திட்டம்: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் – பி.ஆர்.பாண்டியன் அழைப்புஇறந்த மனைவிக்கு கோயில் கட்டிய விவசாயி – திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்!
இறந்த மனைவிக்கு 15 லட்ச ரூபாய் மதிப்பில் கோயில் கட்டி, வணங்கி வரும் விவசாய கணவனின் அன்பு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவருக்கு ஈஸ்வரி…
View More இறந்த மனைவிக்கு கோயில் கட்டிய விவசாயி – திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்!விவசாயிக்கு 4 வாரங்களில் கடன் – கூட்டுறவு வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தகுதியுள்ள விவசாயிக்கு கடன் வழங்க மறுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 4 வாரங்களில் அவருக்கு கடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு விவசாய கடன் தர மறுக்கும் என்.மங்கலம் தொடக்க வேளாண்மை…
View More விவசாயிக்கு 4 வாரங்களில் கடன் – கூட்டுறவு வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!மறைந்த மனைவிக்கு சிலை வைத்த விவசாயி!
சிறுமுகை அருகே இறந்த மனைவிக்கு சிலை வைத்து வழிபட்டு வரும் விவசாயியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (75), விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி…
View More மறைந்த மனைவிக்கு சிலை வைத்த விவசாயி!