உசிலம்பட்டி அருகே விவசாய கூலி தொழிலாளிக்கு கடன் கொடுக்க தாட்கோ பரிந்துரை செய்தும் வங்கி அலைக்கழிப்பதாக விவசாயி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலித் தொழிலாளி அப்பாஸ்.…
View More தாட்கோ பரிந்துரை செய்து ஓராண்டாகியும் கடன் வழங்காத வங்கி -விவசாயி வேதனை!Farmer
நிலக்கரி எடுக்க திட்டம்: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் – பி.ஆர்.பாண்டியன் அழைப்பு
மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் இன்று மாலை 3 மணிக்கு வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள்…
View More நிலக்கரி எடுக்க திட்டம்: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் – பி.ஆர்.பாண்டியன் அழைப்புஇறந்த மனைவிக்கு கோயில் கட்டிய விவசாயி – திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்!
இறந்த மனைவிக்கு 15 லட்ச ரூபாய் மதிப்பில் கோயில் கட்டி, வணங்கி வரும் விவசாய கணவனின் அன்பு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவருக்கு ஈஸ்வரி…
View More இறந்த மனைவிக்கு கோயில் கட்டிய விவசாயி – திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்!விவசாயிக்கு 4 வாரங்களில் கடன் – கூட்டுறவு வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தகுதியுள்ள விவசாயிக்கு கடன் வழங்க மறுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 4 வாரங்களில் அவருக்கு கடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு விவசாய கடன் தர மறுக்கும் என்.மங்கலம் தொடக்க வேளாண்மை…
View More விவசாயிக்கு 4 வாரங்களில் கடன் – கூட்டுறவு வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!மறைந்த மனைவிக்கு சிலை வைத்த விவசாயி!
சிறுமுகை அருகே இறந்த மனைவிக்கு சிலை வைத்து வழிபட்டு வரும் விவசாயியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (75), விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி…
View More மறைந்த மனைவிக்கு சிலை வைத்த விவசாயி!சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; அச்சத்தில் பொதுமக்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள ஏலஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் நேற்று இரவு…
View More சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; அச்சத்தில் பொதுமக்கள்அன்னூர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது – ஆ.ராசா உறுதி
அன்னூர் தொழிற்பேட்டைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என திமுக எம்.பி ஆ.ராசா விவசாயிகளை சந்தித்து உறுதியளித்தார். கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுக்காவில் 3731ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க தமிழக…
View More அன்னூர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது – ஆ.ராசா உறுதிமோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து அஞ்சலட்டை மூலம் பிரதமருக்கு கடிதம் எழுதும் விவசாயி
உலக கடித தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு 247 தமிழ் எழுத்துக்களை குறிக்கும் வகையில் 247 அஞ்சலட்டையில் பிரதமருக்கு வண்ண வண்ண எழுத்துக்களால் விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் நாள்…
View More மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து அஞ்சலட்டை மூலம் பிரதமருக்கு கடிதம் எழுதும் விவசாயிஉரக்கடைகளில் திடீர் ஆய்வு :விதிமீறிய கடைகள் மீது அதிரடி நடவடிக்கை
266 உரக்கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, 96 உரக்கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரங்கள் எவ்வித தட்டுப்பாடுமின்றி கிடைக்க வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய…
View More உரக்கடைகளில் திடீர் ஆய்வு :விதிமீறிய கடைகள் மீது அதிரடி நடவடிக்கைகனமழை எதிரொலி; நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
மரக்காணத்தில் கனமழை காரணமாக 1,500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று…
View More கனமழை எதிரொலி; நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை