உசிலம்பட்டி அருகே தோட்டத்து பகுதியில் தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்பவர். விவசாயியான இவர்…
View More கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி – மருத்துவர்கள், நோயாளிகள் அதிர்ச்சி!usilampati
பைக்கிலிருந்த பணம் திருட்டு; சிசிடிவி காட்சியால் திடுக்…
இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியரான செல்வராஜ் என்பவர்…
View More பைக்கிலிருந்த பணம் திருட்டு; சிசிடிவி காட்சியால் திடுக்…ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு: உசிலம்பட்டி அருகே நிகழ்ந்த சோகம்
உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். மதுரை உசிலம்பட்டி அருகே நகைப்பட்டறை வைத்திருப்பவர் சரவணன். இவருக்கு ஸ்ரீநிதி பூங்கோதை என்ற…
View More ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு: உசிலம்பட்டி அருகே நிகழ்ந்த சோகம்