மதுரையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு!

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது காவலர் உயிரிழந்துள்ளார்.

View More மதுரையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு!

உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

View More உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

புகார் கொடுக்க சென்ற பெண்… பாலியல் தொல்லை கொடுத்த காவலர் – ஆவடியில் அதிர்ச்சி!

புகார் கொடுக்க சென்ற பெண்ணுக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More புகார் கொடுக்க சென்ற பெண்… பாலியல் தொல்லை கொடுத்த காவலர் – ஆவடியில் அதிர்ச்சி!

சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

சமூக நீதி காவலர் பி.பி.மண்டலின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

#justicewillbeserved | குழந்தைகள் கண் முன்னே நாயை சுட்டுக்கொன்ற போலீஸ்! நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை!

அமெரிக்காவில் குழந்தைகள் முன் அவர்கள் வளர்க்கும் நாயை போலீசார் சுட்டுக்கொன்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் டேவன்போர்ட் பகுதியில் சிறுவர்கள் இருவர் தங்கள் செல்லப்பிராணியான நாயுடன் வீடருகே விளையாடியபடி சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்துள்ளனர். அவ்வழியாக…

View More #justicewillbeserved | குழந்தைகள் கண் முன்னே நாயை சுட்டுக்கொன்ற போலீஸ்! நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை!

லஞ்சமாக உருளைக்கிழங்கு… காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பவல்புர் சபுன்னா சௌகி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராம் கிருபால் சிங். இவர் விவசாயி ஒருவரின் பிரச்னைக்காக,…

View More லஞ்சமாக உருளைக்கிழங்கு… காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

உயிருக்கு போராடிய நபரை 2 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய காவலர்!

பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு போராடிய விவசாயியை, போலீசார் ஒருவர் 2 கி.மீ தூரம் தன் தோளிலேயே சுமந்து சென்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானா மாநிலம் பெத்திகல் கிராமத்தில் குரு சுரேஷ்…

View More உயிருக்கு போராடிய நபரை 2 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய காவலர்!