கோவை | ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு!

கோவையில் ஒற்றை யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கோவை | ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு!
Koilpatti dogs bite 6 goats dead - 9 goats seriously injured!

கோவில்பட்டியில் நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு!

கோவில்பட்டியில் நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு மற்றும் 9 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தைசேர்ந்தவர் பாண்டியராஜ்(44).…

View More கோவில்பட்டியில் நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு!

1000 கிளிகளுக்கு உணவு வழங்கும் விவசாயி !

சிவகங்கையில் கடந்த 18 வருடங்களாக விவசாயி ஒருவர் கிளிகளுக்கு உணவு வழங்கி வருகிறார் . சிவகங்கை மாவட்டம் பையூர் கிராமத்தில் முனியாண்டி என்ற விவசாயி வசித்து வருகிறார் . இவர் விவசாயம் செய்வதுடன் விவசாய…

View More 1000 கிளிகளுக்கு உணவு வழங்கும் விவசாயி !

#ShockingNews | பெண்களைக் கொன்று பன்றிகளுக்கு உணவளித்த கொடூரம் | போராட்டத்தில் குதித்த மக்கள்!

ஒரு விவசாயி மற்றும் அவரது ஊழியர்கள் 2 கறுப்பினப் பெண்களைக் கொன்று, அவர்களின் உடல்களைத் பன்றிகளுக்கு உணவளித்து ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொடூர சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது. மரியா மக்காடோ (45) மற்றும்…

View More #ShockingNews | பெண்களைக் கொன்று பன்றிகளுக்கு உணவளித்த கொடூரம் | போராட்டத்தில் குதித்த மக்கள்!
Rs.1,01,580 #Electricitybill | The electricity board gave a shock to the farmer!

ரூ.1,01,580 #Electricitybill – விவசாயிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!

கொடைக்கானல் அருகே விவசாயியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.1,01,580 என குறுஞ்செய்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது வீட்டில் 2…

View More ரூ.1,01,580 #Electricitybill – விவசாயிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!

‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது பெற்ற தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். 100 வயதிற்கு மேலும் இயற்கை…

View More ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!
#Drumsticks | The price of drumsticks fell sharply... Farmers who were thrown by the road!

#Drumsticks | முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி… சாலையோரம் வீசி சென்ற விவசாயிகள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கைகாய்க்கு உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த முருங்கைகாய்களை சாலையோரம் வீசி சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களில் கத்தரி, வெண்டை,…

View More #Drumsticks | முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி… சாலையோரம் வீசி சென்ற விவசாயிகள்!

திமுக முப்பெரும் விழா – ‘பத்மஸ்ரீ’ வென்ற பாப்பம்மாளுக்கு ‘பெரியார் விருது’!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான பாப்பம்மாளுக்கு திமுக முப்பெரும் விழாவில் ‘பெரியார் விருது’ வழங்கப்படவுள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செப்.17ஆம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில்…

View More திமுக முப்பெரும் விழா – ‘பத்மஸ்ரீ’ வென்ற பாப்பம்மாளுக்கு ‘பெரியார் விருது’!

விவசாயியாக களமிறங்கிய நடிகர் சசிகுமார்!

இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது வயலில் நடவு நடும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.   தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சசிகுமார்.  இவர் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை…

View More விவசாயியாக களமிறங்கிய நடிகர் சசிகுமார்!

காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?- நீதிபதிகள் வேதனை!

புதுக்கோட்டை விவசாயி மனுவை விசாரித்த நீதிபதிகள் காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு…

View More காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?- நீதிபதிகள் வேதனை!