‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது பெற்ற தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். 100 வயதிற்கு மேலும் இயற்கை…

View More ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!
#Drumsticks | The price of drumsticks fell sharply... Farmers who were thrown by the road!

#Drumsticks | முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி… சாலையோரம் வீசி சென்ற விவசாயிகள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கைகாய்க்கு உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த முருங்கைகாய்களை சாலையோரம் வீசி சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களில் கத்தரி, வெண்டை,…

View More #Drumsticks | முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி… சாலையோரம் வீசி சென்ற விவசாயிகள்!

திமுக முப்பெரும் விழா – ‘பத்மஸ்ரீ’ வென்ற பாப்பம்மாளுக்கு ‘பெரியார் விருது’!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான பாப்பம்மாளுக்கு திமுக முப்பெரும் விழாவில் ‘பெரியார் விருது’ வழங்கப்படவுள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செப்.17ஆம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில்…

View More திமுக முப்பெரும் விழா – ‘பத்மஸ்ரீ’ வென்ற பாப்பம்மாளுக்கு ‘பெரியார் விருது’!

விவசாயியாக களமிறங்கிய நடிகர் சசிகுமார்!

இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது வயலில் நடவு நடும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.   தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சசிகுமார்.  இவர் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை…

View More விவசாயியாக களமிறங்கிய நடிகர் சசிகுமார்!

காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?- நீதிபதிகள் வேதனை!

புதுக்கோட்டை விவசாயி மனுவை விசாரித்த நீதிபதிகள் காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு…

View More காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?- நீதிபதிகள் வேதனை!

வேட்டி கட்டியவருக்கு அனுமதி மறுப்பு – பெங்களூரு ஷாப்பிங் மாலுக்கு சீல்!

பெங்களூருவில் தனியார் வணிக வளாகத்தில் வேட்டி அணிந்து சென்ற விவசாயிக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதால் அந்த வளாகத்திற்கு சீல் வைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள ஜிடி மாலில் உள்ள திரையரங்கில் படம் பார்ப்பதற்காக…

View More வேட்டி கட்டியவருக்கு அனுமதி மறுப்பு – பெங்களூரு ஷாப்பிங் மாலுக்கு சீல்!

செல்போன் டவரில் ஏறி தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு!

டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய விளை பொருள்களுக்கு லாபகராமான விலையை மத்திய அரசு வழங்க வேண்டும்…

View More செல்போன் டவரில் ஏறி தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு!

தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்ட விவசாயி…நடந்தது என்ன?

குஜராத்தில் தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்டதாக தலித் விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பேரில், அதானி நிறுவனத்தின் இயக்குநர்கள், மேலாளர்கள் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் பட்டியலின…

View More தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்ட விவசாயி…நடந்தது என்ன?

உயிருக்கு போராடிய நபரை 2 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய காவலர்!

பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு போராடிய விவசாயியை, போலீசார் ஒருவர் 2 கி.மீ தூரம் தன் தோளிலேயே சுமந்து சென்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானா மாநிலம் பெத்திகல் கிராமத்தில் குரு சுரேஷ்…

View More உயிருக்கு போராடிய நபரை 2 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய காவலர்!

கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி – மருத்துவர்கள், நோயாளிகள் அதிர்ச்சி!

உசிலம்பட்டி அருகே தோட்டத்து பகுதியில் தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்பவர். விவசாயியான இவர்…

View More கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி – மருத்துவர்கள், நோயாளிகள் அதிர்ச்சி!