குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியில் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மலை மாவட்டமான நீலகிரி 65 சதவீதம் வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை…
View More குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!Bear
வீட்டுக்கதவை திறக்க முயன்று முடியாததால் அருகிலேயே படுத்து உறங்கிய கரடி – குன்னூரில் பரபரப்பு!
குன்னூரில் உள்ள குடியிருப்பில் ஒற்றை கரடி ஒன்று வீட்டின் கேட்டை திறக்க முயற்சி செய்து திறக்க முடியாததால் அங்கேயே படுத்து உறங்கி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்…
View More வீட்டுக்கதவை திறக்க முயன்று முடியாததால் அருகிலேயே படுத்து உறங்கிய கரடி – குன்னூரில் பரபரப்பு!மவுத் ஆர்கன் வாசிக்கும் கரடி – இணையத்தில் வைரல்!
ரஷ்யாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது கரடிக்கு மவுத் ஆர்கன் வாசிக்க கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ ‘panteleenko_svetlana’…
View More மவுத் ஆர்கன் வாசிக்கும் கரடி – இணையத்தில் வைரல்!தேவநல்லூர் கிராமத்தில் உலா வரும் கரடி – பொதுமக்கள் அச்சம்!
களக்காடு அருகே தேவநல்லூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதில் யானை, கரடி, புலி,…
View More தேவநல்லூர் கிராமத்தில் உலா வரும் கரடி – பொதுமக்கள் அச்சம்!கோத்தகிரி: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 கரடிகள் | பொதுமக்கள் அச்சம்!
கோத்தகிரி அருகே அரவேணு குடியிருப்பு பகுதியில் நுழைந்த 4 கரடிகளால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, தண்ணீர்…
View More கோத்தகிரி: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 கரடிகள் | பொதுமக்கள் அச்சம்!கோத்தகிரியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் பீதி!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு பெரியார் குடியிருப்பில் இரவு நேரங்களில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சமடைந்துள்ளனர். எனவே கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.…
View More கோத்தகிரியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் பீதி!நீலகிரியில் குட்டிகளுடன் சாலைகளில் உலா வரும் கரடி – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை!
நீலகிரியில் குட்டிகளுடன் சாலைகளில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகரியில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான ஏராளமான தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு…
View More நீலகிரியில் குட்டிகளுடன் சாலைகளில் உலா வரும் கரடி – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை!கரடி உடையில் பயிர்களை காக்க ஆள் தேடும் உத்தரபிரதேச விவசாயிகள்!
உத்தரபிரதேசத்தில் பயிர்களை காக்க கரடி உடை போட்டு காவலுக்கு நிற்கும் ஆட்களை ரூ.250 – க்கு சம்பளத்துக்கு அமர்த்தும் விவசாயிகள். உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி என்கிற மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஆதிகால டெக்னிகை…
View More கரடி உடையில் பயிர்களை காக்க ஆள் தேடும் உத்தரபிரதேச விவசாயிகள்!மலையேறும் பெண்களை வழிமறித்த பெரிய கரடி; அடுத்து நடந்தது என்ன ?
மலையேறுபவர்களை மோப்பம் பிடிக்க கரடி நிற்கும் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இணையம் உங்கள் நாளை பிரகாசமாக்கும் பொருட்களால் நிரம்பி வழிகிறது. சில வீடியோக்கள் மில்லியன் கணக்கான சமூக ஊடக பயனர்களைச் சிரிக்க…
View More மலையேறும் பெண்களை வழிமறித்த பெரிய கரடி; அடுத்து நடந்தது என்ன ?நீலகிரியில் நிலவும் கடும் வறட்சி; குப்பைத்தொட்டியிலிருந்து உணவை தேடி சாப்பிட்ட கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நிலவும் கடும் வறட்சியினால் உணவைத் தேடி ஊருக்குள் புகுந்த கரடி சாலையோரம் குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட உணவுக் கழிவுகளை சாப்பிட்டு சென்றது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப்பகுதியில் கரடி,மான்,குரங்கு உள்ளிட்ட ஏராளமான…
View More நீலகிரியில் நிலவும் கடும் வறட்சி; குப்பைத்தொட்டியிலிருந்து உணவை தேடி சாப்பிட்ட கரடி