“இபிஎஸ் அவசரப்பட்டு வசவுகளை அள்ளித் தெளிக்கிறார்” – அமைச்சர் சக்கரபாணி காட்டம்

தருமபுரி அரசு கிடங்கில் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் உண்மை தன்மை அறிந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000…

View More “இபிஎஸ் அவசரப்பட்டு வசவுகளை அள்ளித் தெளிக்கிறார்” – அமைச்சர் சக்கரபாணி காட்டம்

வருமான வரி சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு – ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்

வருமான வரித்துறை சோதனையில் மூன்றரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித்துறை சோதனை என்பது வழக்கமான…

View More வருமான வரி சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு – ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்

சிறுமி கால் பாதம் அகற்றப்பட்ட விவகாரம்; பெற்றோரின் அனுமதியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் விளக்கம்

ஓட்டேரி காவலரின் மகள் பிரதிக்ஷாவுக்கு கால் பாதம் அகற்றப்பட்ட விவகாரம் குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக விளக்கம் அளித்துள்ளார். சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் தலைமைக்…

View More சிறுமி கால் பாதம் அகற்றப்பட்ட விவகாரம்; பெற்றோரின் அனுமதியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் விளக்கம்

தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என குறிப்பிட்டது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

தமிழ்நாட்டை, தமிழகம் என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வில்…

View More தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என குறிப்பிட்டது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

கடவுச்சீட்டு மோசடி வழக்கு – தமிழ்நாடு அரசு விளக்கம்

மதுரையில் கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டு பெற்று வெளிநாடு தப்பி சென்றதாக பதியப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.   செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு மதுரையில் இலங்கை…

View More கடவுச்சீட்டு மோசடி வழக்கு – தமிழ்நாடு அரசு விளக்கம்

நீட் தேர்வு ரத்து குறித்து தமிழ்நாடு அரசின் முடிவு – மா.சுப்பிரமணியன் விளக்கம்

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் குடியரசுத்தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகமும் எடுக்கும் முடிவுகளை பொறுத்து தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More நீட் தேர்வு ரத்து குறித்து தமிழ்நாடு அரசின் முடிவு – மா.சுப்பிரமணியன் விளக்கம்