எண்ணூர் அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
View More எண்ணூர் அனல்மின் நிலைய விபத்து – பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!Ennore
சென்னை : கடலில் தனியாக குளிக்கச் சென்ற சிறுவன் – ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு!
எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில்கடலில் தனியாக குளிக்க சென்ற சிறுவன் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
View More சென்னை : கடலில் தனியாக குளிக்கச் சென்ற சிறுவன் – ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு!உஷாரா இருங்க மக்களே… இதை மட்டும் பண்ணிடாதீங்க… சென்னையில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்!
சென்னையில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More உஷாரா இருங்க மக்களே… இதை மட்டும் பண்ணிடாதீங்க… சென்னையில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்!சென்னை அருகே மனைவியை கொலை செய்த கணவன் கைது!
எண்ணூரில் கணவனே மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எண்ணூர் சத்தியவாணி மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி ராஜி(25). இந்த தம்பதியினருக்கு…
View More சென்னை அருகே மனைவியை கொலை செய்த கணவன் கைது!அமோனியா கசிவு விவகாரம் – கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!
அமோனியா கசிவு விவகாரம் தொடர்பாக கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கடலுக்கும் கோரமண்டல் தொழிற்சாலைக்கும் இடையேயான குழாய் வழியாக கடல் பகுதியில்…
View More அமோனியா கசிவு விவகாரம் – கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் மாலுமி மர்மமான முறையில் உயிரிழப்பு – காவல்துறை தீவிர விசாரணை!
எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த சீனா நாட்டை சேர்ந்த ‘கியோ யுஹான் -12′ என்ற கப்பலில் சீன மாலுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…
View More எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் மாலுமி மர்மமான முறையில் உயிரிழப்பு – காவல்துறை தீவிர விசாரணை!கோரமண்டல் நிறுவனம் செயல்பட அனுமதிக்க முடியாது – தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி!
சென்னை எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலை செயல்பட அனுமதிக்க முடியாது என்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக்கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு சென்னை எண்ணூர் பெரியகுப்பம்…
View More கோரமண்டல் நிறுவனம் செயல்பட அனுமதிக்க முடியாது – தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி!கோரமண்டல் உர ஆலைக்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு!
கோரமண்டல் உர ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட மக்களின் அறவழியில் போராட்டத்திற்கு வியாபாரிகள், பொதுநல சங்கங்கள் ஆதரவு தெரிவித்து கடையடைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு சென்னை…
View More கோரமண்டல் உர ஆலைக்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு!எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…!
கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு…
View More எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…!எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு – தமிழ்நாடு அரசு முடிவு
எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சுற்றுச் சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்தடிசம்பர் 26-ம் தேதி இரவு சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில்…
View More எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு – தமிழ்நாடு அரசு முடிவு