எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…!

கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு…

View More எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…!

அமோனியா வாயுவை சுவாசிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?

அமோனியா வாயுவின் பயன்கள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தீமைகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்… அமோனியா 100 ஆண்டுகளுக்கு மேல் உலகளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வேதிப்பொருள். உலகில் உற்பத்தி செய்யப்படும்…

View More அமோனியா வாயுவை சுவாசிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?

எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் விளக்கம்..!

எண்ணூர் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பைப் லைனில் இருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் குறித்து, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

View More எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் விளக்கம்..!

“எண்ணூரில் வாயுக்கசிவு நிறுத்தம்; பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!” – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை, எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய…

View More “எண்ணூரில் வாயுக்கசிவு நிறுத்தம்; பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!” – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்