“காமராஜர் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்” – திருச்சி சிவா எம்.பி. விளக்கம்!

கல்விக்கண் திறந்த காமராஜர் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்று எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

View More “காமராஜர் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்” – திருச்சி சிவா எம்.பி. விளக்கம்!

சர்ச்சை பேச்சால் பதவி பறிப்பு – பொன்முடி வெளியே.. திருச்சி சிவா உள்ளே| திமுக தலைமை நடவடிக்கை!

திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரான திருச்சி சிவா எம்பியை திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

View More சர்ச்சை பேச்சால் பதவி பறிப்பு – பொன்முடி வெளியே.. திருச்சி சிவா உள்ளே| திமுக தலைமை நடவடிக்கை!
"Opposition parties are being denied permission to speak in Parliament" - Trichy Siva alleges!

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுக்கப்படுகிறது” – திருச்சி சிவா குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஒருவருக்கு கூட பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என திருச்சி சிவா எம்பி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளிலிருந்தே…

View More “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுக்கப்படுகிறது” – திருச்சி சிவா குற்றச்சாட்டு!

மிக்ஜாம் புயல் எதிரொலி- முதற்கட்டமாக ரூ. 5000 கோடி வழங்க நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை!

சென்னையை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக முதற்கட்டமாக ரூ. 5000 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில்…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி- முதற்கட்டமாக ரூ. 5000 கோடி வழங்க நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை!

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் : திருச்சி சிவா எம்பி – அமைச்சர் கே.என்.நேரு கூட்டாக பேட்டி

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்  எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என திருச்சி சிவா எம்பியை சந்தித்த பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளனர். நேற்று முன் தினம் திருச்சி எஸ்பிஐ காலணியில் உள்ள விளையாட்டு அரங்கை…

View More நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் : திருச்சி சிவா எம்பி – அமைச்சர் கே.என்.நேரு கூட்டாக பேட்டி

திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் – 5 பேர் கைது

திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக  திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 4 நிர்வாகிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் திருச்சி மாவட்டம் எஸ்.பி.ஐ காலனியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள…

View More திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் – 5 பேர் கைது