சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!

நாகை அடுத்த பனங்குடியில் சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடந்து வந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகள்…

View More சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!

கோரமண்டல் நிறுவனம் செயல்பட அனுமதிக்க முடியாது – தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி!

சென்னை எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலை செயல்பட அனுமதிக்க முடியாது என்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக்கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு சென்னை எண்ணூர் பெரியகுப்பம்…

View More கோரமண்டல் நிறுவனம் செயல்பட அனுமதிக்க முடியாது – தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி!

கோரமண்டல் உர ஆலைக்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு!

கோரமண்டல் உர ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட மக்களின் அறவழியில் போராட்டத்திற்கு வியாபாரிகள்,  பொதுநல சங்கங்கள் ஆதரவு தெரிவித்து கடையடைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு சென்னை…

View More கோரமண்டல் உர ஆலைக்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு!

எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…!

கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு…

View More எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு! மாஸ் காட்டிய டாப் 10 நிறுவனங்கள்!

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், உலகெங்கும் புகழ் பெற்ற பல இந்திய நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. அவற்றில் அதிக முதலீடு செய்யும் நிறுவனங்கள் அடிப்படையில் டாப் 10 நிறுவனங்கள்…

View More உலக முதலீட்டாளர்கள் மாநாடு! மாஸ் காட்டிய டாப் 10 நிறுவனங்கள்!

எண்ணூர் எண்ணெய் கசிவு – பறவைகள் மீது படிந்துள்ள கழிவுகளை நீக்கும் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு!

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு தேங்கியதில், பாதிக்கப்பட்ட பல்வேறு வகை பறவைகளை மீட்கும் பணியில் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு ஈடுபட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால்…

View More எண்ணூர் எண்ணெய் கசிவு – பறவைகள் மீது படிந்துள்ள கழிவுகளை நீக்கும் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு!

எண்ணூர் பகுதியில் நேர்ந்த அடுத்த சுற்றுச்சூழல் பாதிப்பு! அமோனியா வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் அவதி!

எண்ணூர் பகுதி தற்போதுதான் கச்சா எண்ணெய் கழிவு பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டும் வரும் நிலையில், நேற்றிரவு திடீரென அமோனியா வாயு கசிந்ததால் மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் பிரச்னைக்கு ஆளாகினர்.  மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட…

View More எண்ணூர் பகுதியில் நேர்ந்த அடுத்த சுற்றுச்சூழல் பாதிப்பு! அமோனியா வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் அவதி!

எண்ணெய் கசிவு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக எண்ணூர் முகத்துவாரப்பகுதியில், வெள்ள நீரோடு கலந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொசஸ்தலை ஆற்றில், எண்ணூர் முகத்துவார…

View More எண்ணெய் கசிவு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எண்ணூர் கடலில் எண்ணெய் கசிவுக்கு காரணம் என்ன? – சிபிசிஎல் விளக்கம்!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆலையில் தேங்கி இருந்த எண்ணெய்க் கசிவுகள் கால்வாயில் வெளியேறி இருக்கலாம் என்று சிபிசிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து  சிபிசிஎல்  நிறுவனம் சார்பில்  வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: “மிக்ஜாம்…

View More எண்ணூர் கடலில் எண்ணெய் கசிவுக்கு காரணம் என்ன? – சிபிசிஎல் விளக்கம்!

எண்ணூர் எண்ணெய் கசிவு | பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு!

எண்ணூரில் எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், படகுகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.…

View More எண்ணூர் எண்ணெய் கசிவு | பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு!