சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!
நாகை அடுத்த பனங்குடியில் சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடந்து வந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகள்...