பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து,  நிதியுதவி அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில், பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…

View More பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

தீபாவளி பண்டிகை: மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் காயம்!

தீபாவளி  கொண்டாட்டத்தின் போது மதுரை மாவட்ட முழுவதும் ஏற்பட்ட தீ விபத்தில்  26 பேர் காயமடைந்தனர். தீபாவளி பண்டிகையை  பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும்,  பட்டாசுகள் வெடித்தும்  நேற்று உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின்…

View More தீபாவளி பண்டிகை: மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் காயம்!

இரு சக்கர வாகனம் முன்பு பட்டாசுகளை பொருத்தி சாலையில் சாகசம் – திருச்சியில் ஒருவர் கைது!

இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்தபடி பட்டாசு வெடித்த இளைஞர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  அதி வேகமாக செல்லும் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக வாலிபர்கள்…

View More இரு சக்கர வாகனம் முன்பு பட்டாசுகளை பொருத்தி சாலையில் சாகசம் – திருச்சியில் ஒருவர் கைது!

தமிழ்நாடு முழுவதும் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு!!

 தமிழ்நாட்டில்  தீபாவளி பண்டிகையின்போது அரசு அனுமதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையானது நேற்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில்,  தீபாவளி பண்டிகையின்…

View More தமிழ்நாடு முழுவதும் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு!!

கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு; சென்னை காவல்துறை அதிரடி!

சென்னையில் உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக  581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது நேற்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையின்…

View More கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு; சென்னை காவல்துறை அதிரடி!

தீபாவளி பண்டிகை: டாஸ்மாக்கில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை !

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நடந்து முடிந்த நிலையில் பட்டாசு, புத்தாடை, இனிப்பு விற்பனையை காட்டிலும் டாஸ்மாக் மது விற்பனை…

View More தீபாவளி பண்டிகை: டாஸ்மாக்கில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை !

பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கோலி கையொப்பமிட்ட பேட் பரிசு!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையொப்பமிட்ட பேட்டை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பரிசளித்தார். தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையாகும். இந்த…

View More பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கோலி கையொப்பமிட்ட பேட் பரிசு!

“குர்பாஸின் கருணை அவர் போட்டியில் அடிக்கும் செஞ்சுரியை விட சிறப்பானது” – சசி தரூர் நெகிழ்ச்சி!

குர்பாஸின் கருணை செயலானது அவர் போட்டியில் அடிக்கக்கூடிய சதங்களை விட சிறப்பானது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது  X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை…

View More “குர்பாஸின் கருணை அவர் போட்டியில் அடிக்கும் செஞ்சுரியை விட சிறப்பானது” – சசி தரூர் நெகிழ்ச்சி!

தீபாவளி பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்!

தீபாவளி பண்டிகையை சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மலைவாழ் மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். நாடு முழுவதும் புத்தாடை அணிந்தும்,  இனிப்புகள் வழங்கியும்,  பட்டாசு வெடித்தும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.…

View More தீபாவளி பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்!

முதியோர் காப்பகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

கோவையில் மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை  முதியோர் காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. நாடு முழுவதும்  தீபாவளி பண்டிகையானது  மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநகராட்சியின் கீழ்…

View More முதியோர் காப்பகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!