செங்கல்பட்டில் பட்டாசு இல்லாத தீபாவளியை மலைவாழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும்…
View More பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடிய மலைவாழ் மக்கள்!Diwali
தீபாவளியையொட்டி, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு.!
திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தீபாவளியையொட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர். தீபாவளி பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியன்று காலையிலேயே எழுந்து எண்ணெய்…
View More தீபாவளியையொட்டி, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு.!சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் இதுவரை 118 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு 2 மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…
View More சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு!” தமிழ்நாடு முழுவதும் குறைவான பட்டாசு விபத்து அழைப்புகளே வந்துள்ளன ” – 108 அவசர உதவி மையம் தகவல்
தமிழ்நாடு முழுவதும் குறைவான பட்டாசு விபத்து அழைப்புகளே வந்துள்ளது 108 அவசர உதவி மையம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டபட்டு வருகிறது. காலை முதலே பொதுமக்கள் புத்தாடைகள் உடுத்தி பட்டாசுகளை…
View More ” தமிழ்நாடு முழுவதும் குறைவான பட்டாசு விபத்து அழைப்புகளே வந்துள்ளன ” – 108 அவசர உதவி மையம் தகவல்வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி ரூ.64 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் திருட்டு!
விக்கிரவாண்டி அருகே வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி, ரூ.64 ஆயிரத்திற்கு பட்டாசை அபகரித்துக்கொண்டு, காரில் தப்பிச்சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே வாசு என்பவர் தீபாவளி…
View More வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி ரூ.64 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் திருட்டு!வீடற்ற ஏழைகள் தீபாவளி கொண்டாட பணம் அளித்த ஆப்கன் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ்!
ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ், நள்ளிரவில் அஹமதாபாத்தில் வீடற்ற ஏழை மக்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பணம் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அற்புதமாக செயல்பட்டது. பல சாம்பியன்…
View More வீடற்ற ஏழைகள் தீபாவளி கொண்டாட பணம் அளித்த ஆப்கன் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ்!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் தீபாவளி திருநாளில் பிரசித்தி பெற்ற…
View More தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும்…
View More வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!கின்னஸ் சாதனை – தீபாவளியை முன்னிட்டு 22 லட்சம் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த அயோத்தி!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22.23 லட்சம் விளக்குகள் தீபோற்சவ நிகழ்வை முன்னிட்டு ஒளிர்விக்கப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனையாகவும் அமைந்துள்ளது. கடந்த 2017 முதல் அயோத்தி…
View More கின்னஸ் சாதனை – தீபாவளியை முன்னிட்டு 22 லட்சம் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த அயோத்தி!தீபாவளி கறி விருந்து! சென்னையில் இறைச்சி விற்பனை அமோகம்!!
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை, சிந்தாதிரிப்பேட்டை இறைச்சி சந்தையில் இறைச்சி வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நாளில் எண்ணெய்…
View More தீபாவளி கறி விருந்து! சென்னையில் இறைச்சி விற்பனை அமோகம்!!