பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து,  நிதியுதவி அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில், பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…

View More பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

பெண்குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாராத்தான்- ஏராளமானோர் பங்கேற்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாராத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சேலம் மாவட்டம் ஆத்துர் அருகேயுள்ள கெங்கவல்லியில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைந்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பை…

View More பெண்குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாராத்தான்- ஏராளமானோர் பங்கேற்பு

பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று “பகாசூரன்” சொல்வது சரியா?

ஒரு குழந்தைக்கு பெற்றோரை விட சிறந்த வழிகாட்டி இருக்க முடியாது. அதே சமயம் அக்குழந்தையின் கைகளை அதன் பெற்றோர் விடாது கெட்டியாய் பிடித்துக் கொண்டால்.. அந்த பிடி இருகி அக்குழந்தையையே காயப்படுத்தினால்… அந்த காயம்…

View More பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று “பகாசூரன்” சொல்வது சரியா?