வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட மதுரையில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மக்கள் சாலையில் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை விவசாய தேவைக்காக 4ஆயிரம் கன அடி…

View More வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

இரு சக்கர வாகனம் முன்பு பட்டாசுகளை பொருத்தி சாலையில் சாகசம் – திருச்சியில் ஒருவர் கைது!

இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்தபடி பட்டாசு வெடித்த இளைஞர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  அதி வேகமாக செல்லும் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக வாலிபர்கள்…

View More இரு சக்கர வாகனம் முன்பு பட்டாசுகளை பொருத்தி சாலையில் சாகசம் – திருச்சியில் ஒருவர் கைது!

இறந்தவர் உடலை கழுத்தளவு நீரில் சென்று அடக்கம் செய்யும் அவலம் – பாலம் அமைத்துத் தர கோரிக்கை

ஸ்ரீவைகுண்டம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய, கழுத்தளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் கிராம மக்கள் தூக்கிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ள மழவராயநத்தம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட…

View More இறந்தவர் உடலை கழுத்தளவு நீரில் சென்று அடக்கம் செய்யும் அவலம் – பாலம் அமைத்துத் தர கோரிக்கை