தீபாவாளி ரயில் முன்பதிவு – ரிட்டர்ன் டிக்கெட்டும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன!

தீபாவாளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான ரிட்டர் டிக்கெட்டுக்கான முன்பதிவு  தொடங்கிய நிலையில்  சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு பெருநகரத்திலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்…

View More தீபாவாளி ரயில் முன்பதிவு – ரிட்டர்ன் டிக்கெட்டும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன!

தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள்: 5 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

தீபாவளி பண்டிக்கை டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூலை 2) காலை தொடங்கிய 5 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு சென்னை, கோவை, மதுரை,  திருச்சி போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு…

View More தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள்: 5 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

மீண்டும் தொடங்கிய ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு – சுரேஷ் சந்திரா வெளியிட்ட அஜித்தின் மாஸ் வீடியோ!

விடாமுயற்சி பட பணிகள் துவங்கியுள்ள நிலையில், தல அஜித் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  ‘விடாமுயற்சி’. இந்த படத்தை…

View More மீண்டும் தொடங்கிய ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு – சுரேஷ் சந்திரா வெளியிட்ட அஜித்தின் மாஸ் வீடியோ!

தீபாவளிக்கு அஜித்தின் ‘விடாமுயற்சி’? வெளியான புதிய தகவல்!

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும்  ‘விடாமுயற்சி’  திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  ‘விடாமுயற்சி’. …

View More தீபாவளிக்கு அஜித்தின் ‘விடாமுயற்சி’? வெளியான புதிய தகவல்!

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.41 கோடியுடன் தலைமறைவான கும்பல்! ஒரு ஆண்டுக்கு பின் பிடிபட்ட 2 முக்கிய குற்றவாளிகள்!

அரசின் அனுமதி பெறாமல் தீபாவளி சீட்டு நடத்தி ரூ 1 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 2022ஆம்…

View More தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.41 கோடியுடன் தலைமறைவான கும்பல்! ஒரு ஆண்டுக்கு பின் பிடிபட்ட 2 முக்கிய குற்றவாளிகள்!

இனி அமெரிக்காவிலும் ‘தீபாவளி’ விடுமுறை..

நியூ யார்க்கில் உள்ள பொது பள்ளிகளுக்கு தீபாவளி அன்று விடுமுறை அளிக்கும் சட்டத்தில் அந்நாட்டு மாநில ஆளுநர் கையெழுத்திட்டார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருநாள்…

View More இனி அமெரிக்காவிலும் ‘தீபாவளி’ விடுமுறை..

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 475-வது நாளாக கையில் தீபம் ஏந்தி போராட்டம்!

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீபாவளி திருநாளிலும் விடாமல் 475-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஏகனாபுரம் கிராம மக்கள் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை…

View More பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 475-வது நாளாக கையில் தீபம் ஏந்தி போராட்டம்!

தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்கள்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு!

தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை முடிந்ததால், மீண்டும் சென்னை நோக்கி பொதுமக்கள்  படையெடுத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பொது மக்கள்  சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.  இந்த நிலையில்,  தீபாவளி விடுமுறை…

View More தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்கள்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு!

தெய்வீகத்தின் மத்தியில் வறுமை… 22 லட்சம் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த அயோத்தியின் மறுபக்கம்.. அகிலேஷ் யாதவ் பதிவு!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் 22.23 லட்சம் விளக்குகள் தீபோற்சவ நிகழ்வின் மறுபக்கமாக அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2017 முதல் அயோத்தி நகரில் தீபோற்சவ விழா…

View More தெய்வீகத்தின் மத்தியில் வறுமை… 22 லட்சம் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த அயோத்தியின் மறுபக்கம்.. அகிலேஷ் யாதவ் பதிவு!

“தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெடிக்கபட்ட பட்டாசு கழிவுகளின்…

View More “தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்