திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு கிலோ பட்டாசு ரு.399 விற்றதால் மக்கள் கூட்ட அலைமோதியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள்…
View More ஒரு கிலோ பட்டாசு ரு.399! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அலைமோதிய கூட்டம்!Diwali Celebration
சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.6,000 கோடிக்கு விற்பனை!
தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள்…
View More சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.6,000 கோடிக்கு விற்பனை!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்! 13 லட்சம் பேர் பயணம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 13 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் பஸ், ரெயில்கள்…
View More தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்! 13 லட்சம் பேர் பயணம்!இரு சக்கர வாகனம் முன்பு பட்டாசுகளை பொருத்தி சாலையில் சாகசம் – திருச்சியில் ஒருவர் கைது!
இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்தபடி பட்டாசு வெடித்த இளைஞர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதி வேகமாக செல்லும் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக வாலிபர்கள்…
View More இரு சக்கர வாகனம் முன்பு பட்டாசுகளை பொருத்தி சாலையில் சாகசம் – திருச்சியில் ஒருவர் கைது!முதியோர் காப்பகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!
கோவையில் மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர் காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையானது மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநகராட்சியின் கீழ்…
View More முதியோர் காப்பகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!தீபாவளியை கொண்டாடும் விதமாக கனடா அரசு சிறப்பு தபால் தலை வெளியீடு!
கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளியை கொண்டாடும் விதமாக இந்தியா மற்றும் கனடா வெளியிட்ட தபால் தலை வெளியாகி 5 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக கனடா அரசு சிறப்பு தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும்…
View More தீபாவளியை கொண்டாடும் விதமாக கனடா அரசு சிறப்பு தபால் தலை வெளியீடு!தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தீபாவளியையொட்டி அரசு ஊழியர்களுக்கு மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு…
View More தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!சென்னையில் மீனவர் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம்
சென்னை ராயபுரத்தில் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னை ராயபுரத்தில் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் தீபாவளி…
View More சென்னையில் மீனவர் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம்இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது-பிரதமர் மோடி உரை
இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது என பிரதமர் மோடி கார்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு நேற்று…
View More இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது-பிரதமர் மோடி உரைராமரை போல உறுதியாக இருந்தால், புதிய உச்சங்களை அடையலாம்: பிரதமர் மோடி
ராமரை போல உறுதியாக இருந்தால், புதிய உச்சங்களை அடையலாம் என பிரதமர் மோடி அயோத்தியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாடத்தில் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். நேற்று அயோத்தி…
View More ராமரை போல உறுதியாக இருந்தால், புதிய உச்சங்களை அடையலாம்: பிரதமர் மோடி