திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை; கந்தசஷ்டி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையுடன்…

View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை; கந்தசஷ்டி திருவிழா

விபத்துக்களின்றி பட்டாசுகளை எப்படி வெடிப்பது?

தீபாவளி பண்டிகையான இன்று பட்டாசுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு விற்க உரிமம் பெற்றவர்களிடம் இருந்து மட்டுமே பட்டாசுகளை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுள்ளது. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது அவர்களின் பாதுகாப்பு…

View More விபத்துக்களின்றி பட்டாசுகளை எப்படி வெடிப்பது?

பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகை இன்று மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டடுள்ள வாழ்த்து பதிவில்,…

View More பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

தீபாவளி; குப்பைகளை அகற்ற சிறப்பு ஏற்பாடு

தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். கொண்டாட்டங்களின்போது வெளியேற்றப்படுகிற குப்பைகளை அகற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி…

View More தீபாவளி; குப்பைகளை அகற்ற சிறப்பு ஏற்பாடு

சென்னையில் தீ விபத்துகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்

சென்னையில் பட்டாசு விபத்துகளை எதிர்கொள்ளும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பட்டாசு…

View More சென்னையில் தீ விபத்துகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்

துர்கா பூஜை, ஓணம் போல தீபாவளி ஆகிவிடக்கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

துர்கா பூஜை, ஓணம் பண்டிகை முடிந்த பிறகு கொரோனா அதிகரித்தது போல தீபாவளி பண்டிகையின்போதும் ஆகிவிடக்கூடாது என மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும்…

View More துர்கா பூஜை, ஓணம் போல தீபாவளி ஆகிவிடக்கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசின்…

View More அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

தீபாவளிக்கு இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி

தீபாவளியன்று இறைச்சிக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள் ளது. தீபாவளிப் பண்டிகை வரும் 4- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 20 ஆயிரத்து 334 பேருந்துகளும்…

View More தீபாவளிக்கு இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி