தனிநபர் தரவு மீறல் – ரூ.250 கோடி அபராதம் இல்லையா? மத்திய அரசின் புதிய ‘வரைவு விதிகள்’!

மத்திய அரசு வெளியிட்டுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கான வரைவு விதிகளில் ரூ.250 கோடி அபராத தொகை குறிப்பிடாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கான ‘வரைவு…

View More தனிநபர் தரவு மீறல் – ரூ.250 கோடி அபராதம் இல்லையா? மத்திய அரசின் புதிய ‘வரைவு விதிகள்’!

விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு!

நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 3 பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுகிறது. பருவ…

View More விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு!