பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “பொங்கல் பண்டிகை நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது” – பிரதமர் மோடி!culture
“ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதாகும்” – குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!
“ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி, அதை உடல் ரீதியாக முறியடிப்பது அல்ல. மாறாக அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, அதன் மொழியை அழிப்பதாகும்” என துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
View More “ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதாகும்” – குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!#RakshaBandhan: அக்காவுக்கு சிறுநீரகத்தை பரிசாக தந்து புதுவாழ்வு கொடுத்த தம்பி!
கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது தம்பி சிறுநீரகத்தில் ஒன்றை தானமாக வழங்கி, புதுவாழ்க்கையை பரிசாக அளித்து நெகிழச் செய்துள்ளார். வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ரக்ஷா பந்தன் பண்டிகை நேற்று (ஆக.19) நாடு முழுவதும்…
View More #RakshaBandhan: அக்காவுக்கு சிறுநீரகத்தை பரிசாக தந்து புதுவாழ்வு கொடுத்த தம்பி!நாட்டாண்மை தாலி எடுத்து கொடுத்தாதான் திருமணமா? – வேலூரில் மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம்!
தாலி எடுத்துக் கொடுக்க வேண்டிய நாட்டாண்மை சாராய வழக்கில் கைது செய்யப்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல் மலை, நச்சிமேடு…
View More நாட்டாண்மை தாலி எடுத்து கொடுத்தாதான் திருமணமா? – வேலூரில் மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம்!தமிழ்நாட்டின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி வாழ விருப்பம் – புதிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா
தமிழ்நாட்டின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி வாழ விரும்புவதாக சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள எஸ்.வி. கங்காபுர்வாலாவுக்கு, உயர்…
View More தமிழ்நாட்டின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி வாழ விருப்பம் – புதிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா“டாஸ்மாக்கில் கூட்டம் கூடுகிறது, கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை: அமைச்சர் வேதனை
கலைகளை டிஜிட்டல் உலகிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள வாணி மஹாலில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டு…
View More “டாஸ்மாக்கில் கூட்டம் கூடுகிறது, கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை: அமைச்சர் வேதனைகலை விழாவில் களமிறங்கிய கனிமொழி
திமுக தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னை சங்கமம் திருவிழா நடத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்த அவரது மகள் கனிமொழி தற்போது தூத்துக்குடியில் அதேபோன்று நெய்தல் என்ற பெயரில் கலைவிழா…
View More கலை விழாவில் களமிறங்கிய கனிமொழி