பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.
View More “மராட்டியம் வளர்ச்சியில் உறுதியாக நிற்கிறது” – பிரதமர் மோடி!Local body election
#ECI | தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நாளை தொடக்கம்!
தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நாளை தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை என்ற நிலையில் இருந்து மாறி ஆண்டுக்கு நான்கு முறை விண்ணப்பங்கள் பெறப்பட்டு…
View More #ECI | தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நாளை தொடக்கம்!ஊரக உள்ளாட்சி தேர்தல் | தலைமை தேர்தல் அதிகாரியிடம் வாக்காளர் பட்டியலை கோரிய மாநில தேர்தல் ஆணையம்!
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் விதமாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலர்…
View More ஊரக உள்ளாட்சி தேர்தல் | தலைமை தேர்தல் அதிகாரியிடம் வாக்காளர் பட்டியலை கோரிய மாநில தேர்தல் ஆணையம்!மகளிர் அரசியலைப் புரிந்துகொள்ளவே 50% இட ஒதுக்கீடு – அமைச்சர் பொன்முடி
மகளிர் அரசியலைப் புரிந்து சமுதாயத்தினை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் மகளிருக்கு உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகித இடஒதுகீட்டினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் நான்கு…
View More மகளிர் அரசியலைப் புரிந்துகொள்ளவே 50% இட ஒதுக்கீடு – அமைச்சர் பொன்முடிபெண்களுக்குப் பதிலாக பதவிப் பிரமாணம் எடுத்த ஆண்கள்
மத்திய பிரதேசத்தில் வெற்றிபெற்ற பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசு ஆலோசனை…
View More பெண்களுக்குப் பதிலாக பதவிப் பிரமாணம் எடுத்த ஆண்கள்உள்ளாட்சித் தேர்தலிலும் கடும் நடத்தை விதிகள்: உச்சநீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தல்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதே சமயம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை…
View More உள்ளாட்சித் தேர்தலிலும் கடும் நடத்தை விதிகள்: உச்சநீதிமன்றம்இடைத்தேர்தல் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்?-அதிமுகவில் புதிய சர்ச்சை!
தமிழ்நாடு உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? என்ற புதிய சர்ச்சை அதிமுகவில் உருவாகியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…
View More இடைத்தேர்தல் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்?-அதிமுகவில் புதிய சர்ச்சை!புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுச்சேரி மாநில தேர்தல்…
View More புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடுதிமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு: 2 அதிமுக நிர்வாகிகளுக்கு ஜாமீன்
கள்ள ஓட்டு போட வந்த திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் அதிமுகவை சேர்ந்த இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு…
View More திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு: 2 அதிமுக நிர்வாகிகளுக்கு ஜாமீன்உலகின் தலைசிறந்த கொள்கை மனிதநேயம்தான்; திருமாவளவன், எம்.பி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு பொதுச் செயலாளரை, ஒற்றை தலைமையை உருவாக்க முடியாததே இன்று அதிமுகவின் நிலை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, ஓட்டேரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று…
View More உலகின் தலைசிறந்த கொள்கை மனிதநேயம்தான்; திருமாவளவன், எம்.பி