ஜெய்ப்பூரில் மனைவிக்கு கொடுக்க வேண்டிய 55,000 ரூபாய் ஜீவனாம்சம் தொகையை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக நீதிமன்றத்தில் அளித்துள்ளார். ஜெய்ப்பூரை சேர்ந்த தஷ்ரத் குமாவத், சீமா குமாவத் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு…
View More ரூ.55,000 ஜீவனாம்ச தொகையை ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களாக கொடுத்த கணவர்!coins
பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி! – அசத்திய கடை உரிமையாளர்!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அறந்தாங்கியில் , புதிதாக திறக்கப்பட்ட ஒரு உணவகத்தில் திறப்பு விழாவை முன்னிட்டு பழைய நாணயங்களை நினைவுபடுத்தும் வகையில் 5 பைசா,…
View More பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி! – அசத்திய கடை உரிமையாளர்!!63 நாணயங்களை விழுங்கிய நபர்-அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவர்கள்
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனையில் வயிற்றில் வலி என்று கூறி இளைஞர் ஒருவர் வந்தார். அவரை சோதித்த மருத்துவர்கள் எக்ஸ் ரே எடுத்து வரும்படி கூறினர். இதையடுத்து, எக்ஸ் ரே…
View More 63 நாணயங்களை விழுங்கிய நபர்-அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவர்கள்