அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை இன்று சூரத் நீதிமன்றம் வழங்கவுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம்…
View More அவதூறு வழக்கில் சிறை தண்டனை – ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!court
”தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல்…
View More ”தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பிப்.22ம் தேதிக்கு ஒத்திவைப்பு
திமுக எம்பி ஆ.ராசாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை…
View More ஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பிப்.22ம் தேதிக்கு ஒத்திவைப்பு’பசு வதையை நிறுத்தினால் உலகில் உள்ள எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்’ – குஜராத் நீதிமன்றம் கருத்து
பசு வதையை நிறுத்தினால், உலகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளும் மறைந்துவிடும் என்று குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து சட்டவிரோதமாக மாடுகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு, குஜராத்தின் டபி…
View More ’பசு வதையை நிறுத்தினால் உலகில் உள்ள எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்’ – குஜராத் நீதிமன்றம் கருத்துசொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக…
View More சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்புஉச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார்
உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்று ஓய்வு பெற்றார். அவரை சிறப்பிக்கும் விதமாக உச்சநீதிமன்ற வழக்காடல் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.…
View More உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார்கணவரை இழந்த பெண் – தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கணவரின் இறப்புக் காப்பீட்டுத் தொகை கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில், ஸ்ரீராம் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 19.47 லட்சம் வழங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், எடையூர்…
View More கணவரை இழந்த பெண் – தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவுஇளைஞர் விக்னேஷ் மரண வழக்கு-காவல் துறையினர் 6 பேருக்கு ஜாமீன்
காவல்துறை விசாரணையில் இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில் 90 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், இந்த வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்…
View More இளைஞர் விக்னேஷ் மரண வழக்கு-காவல் துறையினர் 6 பேருக்கு ஜாமீன்நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர்; துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நாள்தோறும் பெண்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று…
View More நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர்; துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தம்கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு…
View More கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – அன்புமணி ராமதாஸ்