’பசு வதையை நிறுத்தினால் உலகில் உள்ள எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்’ – குஜராத் நீதிமன்றம் கருத்து

பசு வதையை நிறுத்தினால், உலகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளும் மறைந்துவிடும் என்று குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து சட்டவிரோதமாக மாடுகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு, குஜராத்தின் டபி…

View More ’பசு வதையை நிறுத்தினால் உலகில் உள்ள எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்’ – குஜராத் நீதிமன்றம் கருத்து

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக…

View More சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு

உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார்

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்று ஓய்வு பெற்றார். அவரை சிறப்பிக்கும் விதமாக உச்சநீதிமன்ற வழக்காடல் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.…

View More உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார்

கணவரை இழந்த பெண் – தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கணவரின் இறப்புக் காப்பீட்டுத் தொகை கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில், ஸ்ரீராம் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 19.47 லட்சம் வழங்க வேண்டும் என்று  திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், எடையூர்…

View More கணவரை இழந்த பெண் – தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இளைஞர் விக்னேஷ் மரண வழக்கு-காவல் துறையினர் 6 பேருக்கு ஜாமீன்

காவல்துறை விசாரணையில் இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில் 90 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், இந்த வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்…

View More இளைஞர் விக்னேஷ் மரண வழக்கு-காவல் துறையினர் 6 பேருக்கு ஜாமீன்

நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர்; துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நாள்தோறும் பெண்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று…

View More நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர்; துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தம்

கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பா.ம.க. தலைவர்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு…

View More கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

பள்ளி ஆசிரியராக எம்.எல்.ஏ., தேர்வு

சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 23 ஆண்டுகள் கழித்து ஆசிரியர் பணிக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைத்துள்ளது. ஆந்திராவின் சோடவரம் என்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கரணம் தர்மஸ்ரீ. இவர் கடந்த 1998ம் ஆண்டு சமூகவியல்…

View More பள்ளி ஆசிரியராக எம்.எல்.ஏ., தேர்வு

கடவுளைத் தவிர யாருக்கும் முதல் மரியாதை கிடையாது: நீதிமன்றம்

கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்…

View More கடவுளைத் தவிர யாருக்கும் முதல் மரியாதை கிடையாது: நீதிமன்றம்

2006 வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பயங்கரவாதிக்கு மரண தண்டனை

கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 2 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பாக வழக்கில் பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள சங்கத் மோச்சான் கோவிலில்…

View More 2006 வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பயங்கரவாதிக்கு மரண தண்டனை