உதவித் தொகையிலிருந்து கடன் தவணைகளை பிடித்தம் செய்யும் வங்கிகள் – பினராயி விஜயன் கண்டனம்!

நிலச்சரிவிற்காக மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண நிதியிலிருந்து, கடனுக்கான தவணையை கேரள கிராமின் வங்கி பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய…

View More உதவித் தொகையிலிருந்து கடன் தவணைகளை பிடித்தம் செய்யும் வங்கிகள் – பினராயி விஜயன் கண்டனம்!

கடனுக்கான வட்டியை உயர்த்திய வங்கிகள்

ரிசர்வ் வங்கி, திடீரென ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தியது. நடுத்தர மக்கள் அஞ்சியது போலவே வங்கிகள், கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இதனிடையே பாரத ஸ்டேட் வங்கி இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. எந்த…

View More கடனுக்கான வட்டியை உயர்த்திய வங்கிகள்