கொள்ளையடிப்பதற்காக வெடி வைத்து தகர்க்கப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்! எங்கு தெரியுமா?

கொள்ளையடிப்பதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் வெடி வைத்து தகர்க்கப்படும் சம்பவங்கள் ஜெர்மனியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பொதுவாக கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை கொள்ளையடித்துச் செல்வர். இவ்வாறு நடைபெறும் பல கொள்ளை…

View More கொள்ளையடிப்பதற்காக வெடி வைத்து தகர்க்கப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்! எங்கு தெரியுமா?

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

கிருஷ்ணகிரி அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குருபரப்பள்ளி கிராமத்தில் பாரத ஸ்டேட்…

View More ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்பத்தூரில் பரபரப்பு; ரூ.12,000 கூடுதலாக பணம் கொடுத்த இந்தியன் வங்கி ஏடிஎம்!

அம்பத்தூரில் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது கூடுதலாக ரூ.12000 வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அம்பத்தூர் பழைய சிடிஎச் சாலையில் அருகில் அருகே இந்தியன் வங்கி…

View More அம்பத்தூரில் பரபரப்பு; ரூ.12,000 கூடுதலாக பணம் கொடுத்த இந்தியன் வங்கி ஏடிஎம்!

ரூ.30 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கி சென்ற கொள்ளையர்கள்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.30 லட்சம் பணத்துடன் இயந்திரத்தையே திருட்டு கும்பல் தூக்கி சென்றுள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டம், விகாஸ் சங்வான் பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.…

View More ரூ.30 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கி சென்ற கொள்ளையர்கள்

தமிழ்நாட்டில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் புறக்கணிப்பு

தமிழகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் மொழி புறக்கணிப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். வங்கிகளில் உள்ள ஏடிஎம் சேவையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். வங்கிகளில்…

View More தமிழ்நாட்டில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் புறக்கணிப்பு

திறந்துகிடந்த ஏடிஎம் இயந்திரம் – பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் அதிர்ச்சி

சென்னையில் வாடிக்கையாளர் பணம் எடுக்க வந்தபோது எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் இயந்திரம் திறந்ததிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை, விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்.பி.ஐ.ஏ.டி.எம் இயந்திரம் திறந்து கிடப்பதாக நேற்று இரவு காவல் கட்டுப்பாட்டு…

View More திறந்துகிடந்த ஏடிஎம் இயந்திரம் – பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஏடிஎம் இயந்திரத்தில் வந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள்

கடையநல்லூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றவர்களுக்கு, கிழிந்த ரூபாய் நோட்டுகளும், கரையான் பிடித்த 500 ரூபாய் நோட்டுக்களும் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.   தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பண்பொழி சாலையில் தனியார்…

View More ஏடிஎம் இயந்திரத்தில் வந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள்

ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் இறங்கி திருட முயற்சி: வசமாக சிக்கிய வடமாநில இளைஞர்

ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் இறங்கி திருட முயன்ற வடமாநில இளைஞர், மெஷினுக் குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் நள்ளிரவில் மோகனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது…

View More ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் இறங்கி திருட முயற்சி: வசமாக சிக்கிய வடமாநில இளைஞர்