26.1 C
Chennai
November 29, 2023

Tag : ATM machine

முக்கியச் செய்திகள் தமிழகம்

அம்பத்தூரில் பரபரப்பு; ரூ.12,000 கூடுதலாக பணம் கொடுத்த இந்தியன் வங்கி ஏடிஎம்!

Jayasheeba
அம்பத்தூரில் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது கூடுதலாக ரூ.12000 வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அம்பத்தூர் பழைய சிடிஎச் சாலையில் அருகில் அருகே இந்தியன் வங்கி...
முக்கியச் செய்திகள் இந்தியா

ரூ.30 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கி சென்ற கொள்ளையர்கள்

Jayasheeba
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.30 லட்சம் பணத்துடன் இயந்திரத்தையே திருட்டு கும்பல் தூக்கி சென்றுள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டம், விகாஸ் சங்வான் பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் புறக்கணிப்பு

G SaravanaKumar
தமிழகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் மொழி புறக்கணிப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். வங்கிகளில் உள்ள ஏடிஎம் சேவையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். வங்கிகளில்...
முக்கியச் செய்திகள்

திறந்துகிடந்த ஏடிஎம் இயந்திரம் – பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் அதிர்ச்சி

Web Editor
சென்னையில் வாடிக்கையாளர் பணம் எடுக்க வந்தபோது எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் இயந்திரம் திறந்ததிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை, விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்.பி.ஐ.ஏ.டி.எம் இயந்திரம் திறந்து கிடப்பதாக நேற்று இரவு காவல் கட்டுப்பாட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஏடிஎம் இயந்திரத்தில் வந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள்

Web Editor
கடையநல்லூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றவர்களுக்கு, கிழிந்த ரூபாய் நோட்டுகளும், கரையான் பிடித்த 500 ரூபாய் நோட்டுக்களும் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.   தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பண்பொழி சாலையில் தனியார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் இறங்கி திருட முயற்சி: வசமாக சிக்கிய வடமாநில இளைஞர்

Gayathri Venkatesan
ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் இறங்கி திருட முயன்ற வடமாநில இளைஞர், மெஷினுக் குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் நள்ளிரவில் மோகனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy