சென்னையில் வெவ்வேறு வகையில், ஒரே நாளில் 3 பேரிடம் மர்ம கும்பல் ஆன்லைன் மோசடியில் ஈடுப்பட்டுள்ளது. நாள்தோறும் புதுபுது வகையில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.…
View More Crime: உஷார் மக்களே… சென்னையில் ஒரே நாளில் 3 பேரிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்!online fraud
முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் & மனைவி வங்கி கணக்கில் கை வைத்த வடமாநில கும்பல்! OTP இல்லாமல் ரூ.1 லட்சம் அபேஸ்!
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் ஒருங்கிணைந்த வங்கிக் கணக்கிலிருந்து ஓடிபி சொல்லாமலேயே ஒரு லட்சம் ரூபாயை வடமாநில கும்பல் ஒன்று திருடியுள்ளது. திமுக…
View More முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் & மனைவி வங்கி கணக்கில் கை வைத்த வடமாநில கும்பல்! OTP இல்லாமல் ரூ.1 லட்சம் அபேஸ்!பாடகி சின்மயி உறவினரிடம் ஆன்லைன் மோசடி – லட்சக்கணக்கில் பணம் திருடிய கும்பல்..!
திரைப்பட பாடகி சின்மயின் உறவினரிடம் ஆன்லைன் மோசடி மூலம் லட்சக்கணக்கில் கும்பல் ஒன்று பணம் திருடியுள்ளது. திரைப்பட பாடகி சின்மயியின் உறவினர் ரவீந்திரன். இவர் சென்னையில் அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். கடந்த 11 ஆம்…
View More பாடகி சின்மயி உறவினரிடம் ஆன்லைன் மோசடி – லட்சக்கணக்கில் பணம் திருடிய கும்பல்..!கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி 100 கோடி வரை மோசடி – கண்ணீருடன் புகார் அளித்த மக்கள்!
கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பண மோசடி நடந்துள்ளது. பணத்தை மீட்டு தர வேண்டுமென திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். திருவாரூர், கூத்தாநல்லூர்…
View More கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி 100 கோடி வரை மோசடி – கண்ணீருடன் புகார் அளித்த மக்கள்!ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஆன்லைனில் ரூ.92000 மோசடி செய்த கும்பல் – போலீஸ் வலைவீச்சு
ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறிய நபரிடம் ரூ.92 ஆயிரம் இழந்த என்ஜினீயர் பெண் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த நபர்களை போலீசார் வலை வீசி…
View More ரூ.1.50 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஆன்லைனில் ரூ.92000 மோசடி செய்த கும்பல் – போலீஸ் வலைவீச்சுஆன்லைன் பண மோசடி; 20 கோடியை இழந்த ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் வாரியம்( ஐசிசி) ஆன்லைன் மோசடிக்கு இரையாகி ரூ.20 கோடி இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக முழுக்க சைபர் மோசடிகள் மூலம் பணமிழப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த வலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியமும்…
View More ஆன்லைன் பண மோசடி; 20 கோடியை இழந்த ஐசிசிஆன்லைன் மூலம் 100 கோடி ரூபாய் மோசடி – இளைஞரை சுற்றி வளைத்த சிஐடி
ஆன்லைன் வர்த்தகம் மூலம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை சேர்ந்த இளைஞரை மும்பை சைபர் கிரைம் சிஐடி போலீசார் நாகர்கோவில் அருகே வைத்து கைது செய்தனர். மும்பையை சேர்ந்தவர்…
View More ஆன்லைன் மூலம் 100 கோடி ரூபாய் மோசடி – இளைஞரை சுற்றி வளைத்த சிஐடி